அங்கரிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: pl:Angiras |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: de:Angiras |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]] |
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]] |
||
[[de:Angiras]] |
|||
[[en:Angiras (sage)]] |
[[en:Angiras (sage)]] |
||
[[es:Aṅgiras]] |
[[es:Aṅgiras]] |
05:55, 4 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
அங்கரிசர் வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாகியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா. இவர்களுக்கு உதத்யா, சம்வர்தனா, பிரஹஸ்பதி என்று மூன்று மகன்கள் இருந்தனர். பிரம்மா தேவரின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரியில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாக கூறப்படுகிறது. புத்தர் இவர் வளி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.