மலையகம் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''இலங்கையின் மலையகம்''' [[இலங்கை]] தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியியல் சார்பாக [[ |
'''இலங்கையின் மலையகம்''' [[இலங்கை]] தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியியல் சார்பாக [[சப்ரகமுவா குன்று]]களைத் தவிர்த்து [[கடல் மட்டம்|கடல்மட்டத்திலிருந்து]] 300 [[மீட்டர்|மீட்டருக்கு]] மேல் அமைந்துள்ள பகுதி, மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகஞ்சார் வரைவிலக்கணங்கள் படி, இலங்கையின் மலையகம் இவ்வெல்லைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் இணைத்துக்கொள்கிறது. அதனடிப்படையில் [[மாத்தளை மாவட்டம்|மாத்தளை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா]], [[பதுளை மாவட்டம்|பதுளை]], [[இரத்தினபுரி மாவட்டம்|இரத்தினபுரி]], [[கேகாலை மாவட்டம்|கேகாலை]] மாவட்டங்களும் மலையகத்தின் சமுகஞ்சார் வரைவிலக்கணத்தில் உள்ளடங்குவதோடு, சில வேளைகளில் [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[காலி மாவட்டம்|காலி மவட்டங்களும்]] உள்ளடக்கப்படுகின்றன. |
||
அதற்கமைவாக மலையகத்தில் வாழும் தமிழர்களையும் குறிக்கும் பொது சொல்லாக [[மலையகத் தமிழர்]] என்றும், மலையகப் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவோரை, [[மலையக தோட்டத் தொழிலாளர்கள்]] என்றும் அழைக்கும் வழக்கு உள்ளன. |
|||
==இவற்றையும் |
==இவற்றையும் பார்க்கவும்== |
||
*[[ |
*[[மலையகத் தமிழர்]] |
||
*[[மலையக தோட்டத் தொழிலாளர்கள்]] |
|||
*[[இந்திய வம்சாவளித் தமிழர்]] |
|||
[[பகுப்பு:இலங்கை புவியியல்]] |
[[பகுப்பு:இலங்கை புவியியல்]] |
14:59, 24 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
இலங்கையின் மலையகம் இலங்கை தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியியல் சார்பாக சப்ரகமுவா குன்றுகளைத் தவிர்த்து கடல்மட்டத்திலிருந்து 300 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள பகுதி, மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகஞ்சார் வரைவிலக்கணங்கள் படி, இலங்கையின் மலையகம் இவ்வெல்லைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் இணைத்துக்கொள்கிறது. அதனடிப்படையில் மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களும் மலையகத்தின் சமுகஞ்சார் வரைவிலக்கணத்தில் உள்ளடங்குவதோடு, சில வேளைகளில் கொழும்பு, காலி மவட்டங்களும் உள்ளடக்கப்படுகின்றன.
அதற்கமைவாக மலையகத்தில் வாழும் தமிழர்களையும் குறிக்கும் பொது சொல்லாக மலையகத் தமிழர் என்றும், மலையகப் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவோரை, மலையக தோட்டத் தொழிலாளர்கள் என்றும் அழைக்கும் வழக்கு உள்ளன.