இரண்டாம் மெகமுது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இசுலாமிய வரலாறு" (using HotCat) |
சி Quick-adding category "பதினைந்தாம் நூற்றாண்டு" (using HotCat) |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
[[பகுப்பு:இசுலாமிய வரலாறு]] |
[[பகுப்பு:இசுலாமிய வரலாறு]] |
||
[[பகுப்பு:பதினைந்தாம் நூற்றாண்டு]] |
16:29, 2 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
முகம்மதுII (ஆங்கிலம்:Mohammed II, துருக்கியம்:Fatih Sultan Mehmet - மார்ச்சு 30, 1432 – மே 3, 1481) துருக்கி சுல்தான் ஏட்ரியநோப்பிள் (Adrianople) என்ற இடத்தில் பிறந்தவர்.1451-இல் பட்டத்துக்கு வந்தார்.1453-இல் கான்சுடான்டினோப்பிளைக் கைப்பற்றினார். பின்னர்,கிரிசையும், பால்க்கனின் பெரும்பகுதியையும் வென்றார்.இவருடைய கடற்படை வல்லமையைக் கண்டு தென் ஐரோப்பா கலங்கியது. பாரசீகப் படை எழுச்சியின் பொழுது இறந்தார்.