வாகரை குண்டுத்தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:35, 10 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்
வாகரை கதிரைவெளிப் பகுதிகளில் இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கியிருந்த பாடசாலைகளின் மீது சிறீலங்கா இராணுவம் நடத்திய மிலேச்சத்தனமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 130 பேர் படுகாயமடைந்தனர்.