விடுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி →குறிப்பு |
No edit summary |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
* [http://vivegam.blogspot.com/2004_06_06_vivegam_archive.html விடுகதை - வாய்மொழி இலக்கியம் !] |
* [http://vivegam.blogspot.com/2004_06_06_vivegam_archive.html விடுகதை - வாய்மொழி இலக்கியம் !] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:ஈடுபாடுகள்]] |
||
[[பகுப்பு:வாய்மொழி இலக்கியம்]] |
[[பகுப்பு:வாய்மொழி இலக்கியம்]] |
21:50, 6 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்
ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதை நொடி என்றும் பழம் தமிழில் பிசி என்றும் கூறலாம். விடுகதையை பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாக "தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை இறப்பதும்" வழமையாகும். [1]
விடுகதை உதாரணங்கள்
- சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன? (காய்ந்த சிவப்பு மிளகாய்)
- ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன? (தேன்கூடு)
- பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன? (தவளை)
குறிப்பு
- ↑ ந.வீ.செயராமன். (1980). இலக்கண ஆய்வுக்கோவை. சென்னை: இலக்கியப் பதிப்பகம்.