இரத்தினகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிமாற்றல்: mr:रत्नागिरी जिल्हा |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: pnb:ضلع رتنگری; மேலோட்டமான மாற்றங்கள் |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
'''ரத்னகிரி மாவட்டம்''' ({{lang-mr|रत्नागिरी जिल्हा}}) மேற்கு [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]] 35 மாவட்டங்களில் ஒன்றாகும். [[ரத்னகிரி]] இந்த மாவட்டத்தின் தலைநகரமாகும். மாவட்டத்தில் 11.33% நகரியப் பகுதிகளாகும்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm Census GIS India<!-- Bot generated title -->]</ref> மேற்கே [[அரபிக் கடல்|அரபிக்கடலும்]] தெற்கே சிந்துதுர்க் மாவட்டமும் வடக்கே ராய்கட் மாவட்டமும் கிழக்கே சாங்க்லி, கோலாப்பூர், சதாரா மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. இது [[கொங்கண் மண்டலம்|கொங்கண்]] மண்டலத்தின் பகுதியாக உள்ளது. |
'''ரத்னகிரி மாவட்டம்''' ({{lang-mr|रत्नागिरी जिल्हा}}) மேற்கு [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]] 35 மாவட்டங்களில் ஒன்றாகும். [[ரத்னகிரி]] இந்த மாவட்டத்தின் தலைநகரமாகும். மாவட்டத்தில் 11.33% நகரியப் பகுதிகளாகும்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm Census GIS India<!-- Bot generated title -->]</ref> மேற்கே [[அரபிக் கடல்|அரபிக்கடலும்]] தெற்கே சிந்துதுர்க் மாவட்டமும் வடக்கே ராய்கட் மாவட்டமும் கிழக்கே சாங்க்லி, கோலாப்பூர், சதாரா மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. இது [[கொங்கண் மண்டலம்|கொங்கண்]] மண்டலத்தின் பகுதியாக உள்ளது. |
||
== மக்கள்தொகை ஆய்வு== |
== மக்கள்தொகை ஆய்வு == |
||
இந்த மாவட்ட மக்கள் கொங்கணி மொழி|கொங்கணி, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர். பெரும்பாலோனோரின் தாய்மொழியாக கொங்கணி உள்ளது. |
இந்த மாவட்ட மக்கள் கொங்கணி மொழி|கொங்கணி, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர். பெரும்பாலோனோரின் தாய்மொழியாக கொங்கணி உள்ளது. |
||
[[பாரத ரத்னா]] விருது பெற்ற மூவர் இந்த மாவட்டத்திலிருந்து வந்துள்ளனர்: |
[[பாரத ரத்னா]] விருது பெற்ற மூவர் இந்த மாவட்டத்திலிருந்து வந்துள்ளனர்: |
||
#முனைவர். தோண்டோ கேசவ் கார்வே (1858-1962) - 1958ஆம் ஆண்டு |
# முனைவர். தோண்டோ கேசவ் கார்வே (1858-1962) - 1958ஆம் ஆண்டு |
||
#முனைவர். பாண்டுரங்க் வாமன் கானே (1880-1972) - 1963ஆம் ஆண்டு |
# முனைவர். பாண்டுரங்க் வாமன் கானே (1880-1972) - 1963ஆம் ஆண்டு |
||
#முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) - 1990ஆம் ஆண்டு |
# முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) - 1990ஆம் ஆண்டு |
||
==மேற்கோள்கள்== |
== மேற்கோள்கள் == |
||
<references/> |
<references/> |
||
வரிசை 42: | வரிசை 42: | ||
[[nl:Ratnagiri (district)]] |
[[nl:Ratnagiri (district)]] |
||
[[pl:Ratnagiri (dystrykt)]] |
[[pl:Ratnagiri (dystrykt)]] |
||
[[pnb:ضلع رتنگری]] |
|||
[[ru:Ратнагири (округ)]] |
[[ru:Ратнагири (округ)]] |
||
[[sv:Ratnagiri (distrikt)]] |
[[sv:Ratnagiri (distrikt)]] |
19:53, 4 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்
ரத்னகிரி மாவட்டம் रत्नागिरी जिल्हा | |
---|---|
மகாராட்டிரம் மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டம் அமைவிடம் | |
மாநிலம் | மகாராட்டிரம், இந்தியா |
Administrative division | கொங்கண் மண்டலம் |
தலைநகரம் | ரத்னகிரி |
பரப்பளவு | 8,208 km2 (3,169 sq mi) |
மக்கள்தொகை | 16,96,777 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 206.72/ச.கி.மீ (535.4/ச.மீ) |
படிப்பறிவு | 65.13% |
கோட்டம் | 1. மண்டன்காட், 2. தபோலி, 3. கேத், 4. சிப்லுன், 5. குகாகர், 6. சங்கமேசுவர், 7. ரத்னகிரி, 8. லாஞ்சா, 9. ராசாப்பூர் |
மக்களவைத் தொகுதி | 1. ரத்னகிரி-சிந்துதுர்க் (மக்களவைத் தொகுதி) (சிந்துதுர்க் மாவட்டத்துடன் பகிர்ந்து), 2. ராய்கட் மக்களவைத் தொகுதி (ராய்கட் மாவட்டத்துடன் பகிர்ந்து) (ஆதாரம்: தேர்தல் ஆணைய இணையதளம்) |
சட்டப் பேரவைத் தொகுதிகள் | 5 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 17, தேசிய நெடுஞ்சாலை 204 |
அலுவல் இணையதளம் |
ரத்னகிரி மாவட்டம் (மராத்தி: रत्नागिरी जिल्हा) மேற்கு இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின் 35 மாவட்டங்களில் ஒன்றாகும். ரத்னகிரி இந்த மாவட்டத்தின் தலைநகரமாகும். மாவட்டத்தில் 11.33% நகரியப் பகுதிகளாகும்.[1] மேற்கே அரபிக்கடலும் தெற்கே சிந்துதுர்க் மாவட்டமும் வடக்கே ராய்கட் மாவட்டமும் கிழக்கே சாங்க்லி, கோலாப்பூர், சதாரா மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. இது கொங்கண் மண்டலத்தின் பகுதியாக உள்ளது.
மக்கள்தொகை ஆய்வு
இந்த மாவட்ட மக்கள் கொங்கணி மொழி|கொங்கணி, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர். பெரும்பாலோனோரின் தாய்மொழியாக கொங்கணி உள்ளது.
பாரத ரத்னா விருது பெற்ற மூவர் இந்த மாவட்டத்திலிருந்து வந்துள்ளனர்:
- முனைவர். தோண்டோ கேசவ் கார்வே (1858-1962) - 1958ஆம் ஆண்டு
- முனைவர். பாண்டுரங்க் வாமன் கானே (1880-1972) - 1963ஆம் ஆண்டு
- முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) - 1990ஆம் ஆண்டு