ஜம்சேத்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Quick-adding category "சார்க்கண்டிலுள்ள மாநகரங்கள்" (using HotCat) |
சி ஜாம்ஷெட்பூர், ஜம்சேத்பூர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சரியான ஒலிப்பு |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:50, 19 மே 2011 இல் நிலவும் திருத்தம்
ஜாம்ஷெட்பூர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு முக்கிய நகரமாகும். இங்கு தான் இந்தியாவின் முதல் இரும்புத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இந்நகரம், டாடா நிறுவனத்தை தொடங்கிய ஜாம்ஷெட்ஜி டாடாவால் நிறுவப்பட்டபோது சாக்சி என்று அழைக்கப்பட்டது. 1919ஆம் ஆண்டு செல்ம்ஸ்போர்டு துரை இந்நகரின் நிறுவனரின் நினைவாக ஜாம்ஷெட்பூர் என பெயர் சூட்டினார்.