சுயம்வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
பழங்காலத்தில் தன் மகளுக்கு தக்க மணமகனை தேடும் முயற்சியில் மன்னன் எல்லா நாட்டு அரசரையும் ஓர் சபையில் கூட்டி, தன் மகள் விரும்புபவனுக்கு மணமுடித்துக் கொடுத்தலே சுயம்வரம் ஆகும். இதன் தூய தமிழில் தன் வரிப்பு என்பர். அதாவது தனக்கான கணவனை ஒரு பெண் தானெ வரித்துக்கொள்ளல். |
பழங்காலத்தில் தன் மகளுக்கு தக்க மணமகனை தேடும் முயற்சியில் மன்னன் எல்லா நாட்டு அரசரையும் ஓர் சபையில் கூட்டி, தன் மகள் விரும்புபவனுக்கு மணமுடித்துக் கொடுத்தலே சுயம்வரம் ஆகும். இதன் தூய தமிழில் தன் வரிப்பு என்பர். அதாவது தனக்கான கணவனை ஒரு பெண் தானெ வரித்துக்கொள்ளல் எனப் பொருள்படும். |
||
நளன் தமயந்தி, மகாபாரதம், இராமாயணம் போன்ற பழங்கதைகளில் சுயம்வரக் காட்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றின்படி, இளவரசியின் தோழியானவள் ஒவ்வோர் அரசராக, அவர்களின் வீரச்செயல்கள், பண்பு, குலப்பெருமை, மாண்பு முதலிய குணங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைப்பாள். இவற்றில் எது மணமகளினை கவர்கிறதோ, அவனையே அவள் மாலையிடுவாள். |
நளன் தமயந்தி, மகாபாரதம், இராமாயணம் போன்ற பழங்கதைகளில் சுயம்வரக் காட்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றின்படி, இளவரசியின் தோழியானவள் ஒவ்வோர் அரசராக, அவர்களின் வீரச்செயல்கள், பண்பு, குலப்பெருமை, மாண்பு முதலிய குணங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைப்பாள். இவற்றில் எது மணமகளினை கவர்கிறதோ, அவனையே அவள் மாலையிடுவாள். |
01:13, 22 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்
பழங்காலத்தில் தன் மகளுக்கு தக்க மணமகனை தேடும் முயற்சியில் மன்னன் எல்லா நாட்டு அரசரையும் ஓர் சபையில் கூட்டி, தன் மகள் விரும்புபவனுக்கு மணமுடித்துக் கொடுத்தலே சுயம்வரம் ஆகும். இதன் தூய தமிழில் தன் வரிப்பு என்பர். அதாவது தனக்கான கணவனை ஒரு பெண் தானெ வரித்துக்கொள்ளல் எனப் பொருள்படும்.
நளன் தமயந்தி, மகாபாரதம், இராமாயணம் போன்ற பழங்கதைகளில் சுயம்வரக் காட்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றின்படி, இளவரசியின் தோழியானவள் ஒவ்வோர் அரசராக, அவர்களின் வீரச்செயல்கள், பண்பு, குலப்பெருமை, மாண்பு முதலிய குணங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைப்பாள். இவற்றில் எது மணமகளினை கவர்கிறதோ, அவனையே அவள் மாலையிடுவாள்.
நள தமயந்தியில், காத்திருந்த தேவர்களையெல்லாம் விட்டுவிட்டு தன் அறிவுக்கூர்மையால் நளனை இனங்கண்டும், இராமயணத்தில் வில்லினை ஒடித்தும், மகாபாரதத்தில் தன் வில்வித்தையால் திரௌபதியை அருச்சுனனும், உடற்பலத்தால் தன் உடன்பிறந்தோருக்கான மணமக்களை பிற அரசரிடமிருந்து மீட்டு வீட்டுமரும் தமக்கேற்ற இணைகளையோ, தம் சார்ந்தோருக்கான இணைகளையோ தேடிக்கொண்டனர்.