நம்பியாண்டார் நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ்ப் புலவர்கள்" (using HotCat) |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''நம்பியாண்டார் நம்பி''' [[சைவம்|சைவ சமயப்]] பெரியோர்களுள் ஒருவர்; [[திருநாரையூர்|திருநாரையூரில்]] பிறந்த நம்பி [[சைவத் திருமுறைகள்]] |
'''நம்பியாண்டார் நம்பி''' [[சைவம்|சைவ சமயப்]] பெரியோர்களுள் ஒருவர்; [[திருநாரையூர்|திருநாரையூரில்]] பிறந்த நம்பி [[சைவத் திருமுறைகள்|சைவத் திருமுறைகளைத்]] தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார். |
||
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, [[சிதம்பரம்]] கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி [[பன்னிரண்டு திருமுறை]]களாகத் தொகுத்தார். |
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, [[சிதம்பரம்]] கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி [[பன்னிரண்டு திருமுறை]]களாகத் தொகுத்தார். |
08:48, 19 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்
நம்பியாண்டார் நம்பி சைவ சமயப் பெரியோர்களுள் ஒருவர்; திருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார்.
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்.
11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, திரு இரட்டை மணிமாலை, கோயில் திருபண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திரு சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை, திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை ஆகியன வாகும்