மேலாட்சி அரசு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மேலாட்சி அரசு முறை''' (Dominion) ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மேலாட்சி அரசு முறை''' (Dominion) என்பது பிரித்தானியப் பேரரசில் பேயரளவில் மட்டும் [[பிரிட்டன்|பிரித்தானிய]] முடியின் கீழ் ஆனால் நடைமுறையளவில் முழு தன்னாட்சி பெற்றிருந்த அரசுகளின் நிலையைக் குறிக்கிறது. இவை [[பிரித்தானியப் பேரரசு]] மற்றும் [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயத்தின்]] பகுதியாகவே கருதப்பட்டன. [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] இறுதியில் பிரித்தானிய அரசு தனது ஆட்சிப்பகுதிகளுக்கு இந்த அந்தஸ்தை அளிக்கும் வழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], [[தென்னாப்பிரிக்க ஒன்றியம்]], [[ஐரிய விடுதலை அரசு]] போன்ற நாடுகள் ஒரு காலகட்டத்தில் மேலாட்சி அங்கீகாரம் பெற்றிருந்தன. 1948 க்குப் பின் ”மேலாட்சி முறை” என்பதன் பொருள் மாறுபடத்தொடங்கியது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[நாட்டுத் தலைவர்]], பிற நாடுகளின் நாட்டுத் தலைவராக இருந்தால், அந்நாடுகள் மேலாட்சிகளாகக் கருதப்பட்டன. [[பாகிஸ்தான்]], [[இலங்கை]], [[கென்யா]], [[ஜமைக்கா]], ஆஸ்திரேலியா, [[நியூசிலாந்து]], கனடா போன்றவை இந்த நிலையில் இருந்தன. [இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின் பிரித்தானிய பேரரசிலிருந்து விடுதலை பெற்ற பல முன்னாள் காலனிகளின் [[அரசமைப்புச் சட்டம்|அரசமைப்புச் சட்டங்களில்]] அவை “மேலாட்சி”களாகவே அறிவிக்கப்பட்டிருந்தன. விடுதலையடைந்து சில ஆண்டுகளுக்குப் பின் இவை, தங்களை குடியரசுகளாக மாற்றிக்கொண்டு “மேலாட்சி” முறையினைக் கைவிட்டன. (எ.கா) ஆகஸ்ட் 15, 1947 அன்று விடுதலை பெற்ற இந்தியா [[குடியரசு நாள் (இந்தியா)|ஜனவரி 26, 1950]] அன்று குடியரசானது. இந்த இடைப்பட்ட காலத்தில் [[இந்திய மேலாட்சி அரசு]] (Dominion of India) என்றே அறியப்பட்டது.
'''மேலாட்சி அரசு முறை''' (''Dominion'') என்பது பிரித்தானியப் பேரரசில் பேயரளவில் மட்டும் [[பிரிட்டன்|பிரித்தானிய]] முடியின் கீழ் ஆனால் நடைமுறையளவில் முழு தன்னாட்சி பெற்றிருந்த அரசுகளின் நிலையைக் குறிக்கிறது. இவை [[பிரித்தானியப் பேரரசு]] மற்றும் [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயத்தின்]] பகுதியாகவே கருதப்பட்டன. [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] இறுதியில் பிரித்தானிய அரசு தனது ஆட்சிப்பகுதிகளுக்கு இந்த அந்தஸ்தை அளிக்கும் வழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], [[தென்னாப்பிரிக்க ஒன்றியம்]], [[ஐரிய விடுதலை அரசு]] போன்ற நாடுகள் ஒரு காலகட்டத்தில் மேலாட்சி அங்கீகாரம் பெற்றிருந்தன. 1948 க்குப் பின் ”மேலாட்சி முறை” என்பதன் பொருள் மாறுபடத்தொடங்கியது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[நாட்டுத் தலைவர்]], பிற நாடுகளின் நாட்டுத் தலைவராக இருந்தால், அந்நாடுகள் மேலாட்சிகளாகக் கருதப்பட்டன. [[பாகிஸ்தான்]], [[இலங்கை]], [[கென்யா]], [[ஜமைக்கா]], ஆஸ்திரேலியா, [[நியூசிலாந்து]], கனடா போன்றவை இந்த நிலையில் இருந்தன. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின் பிரித்தானிய பேரரசிலிருந்து விடுதலை பெற்ற பல முன்னாள் காலனிகளின் [[அரசமைப்புச் சட்டம்|அரசமைப்புச் சட்டங்களில்]] அவை “மேலாட்சி”களாகவே அறிவிக்கப்பட்டிருந்தன. விடுதலையடைந்து சில ஆண்டுகளுக்குப் பின் இவை, தங்களை குடியரசுகளாக மாற்றிக்கொண்டு “மேலாட்சி” முறையினைக் கைவிட்டன. (எ.கா) ஆகஸ்ட் 15, 1947 அன்று விடுதலை பெற்ற இந்தியா [[குடியரசு நாள் (இந்தியா)|ஜனவரி 26, 1950]] அன்று குடியரசானது. இந்த இடைப்பட்ட காலத்தில் [[இந்திய மேலாட்சி அரசு]] (''Dominion of India'') என்றே அறியப்பட்டது.

07:01, 12 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

மேலாட்சி அரசு முறை (Dominion) என்பது பிரித்தானியப் பேரரசில் பேயரளவில் மட்டும் பிரித்தானிய முடியின் கீழ் ஆனால் நடைமுறையளவில் முழு தன்னாட்சி பெற்றிருந்த அரசுகளின் நிலையைக் குறிக்கிறது. இவை பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாயத்தின் பகுதியாகவே கருதப்பட்டன. 19ம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானிய அரசு தனது ஆட்சிப்பகுதிகளுக்கு இந்த அந்தஸ்தை அளிக்கும் வழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க ஒன்றியம், ஐரிய விடுதலை அரசு போன்ற நாடுகள் ஒரு காலகட்டத்தில் மேலாட்சி அங்கீகாரம் பெற்றிருந்தன. 1948 க்குப் பின் ”மேலாட்சி முறை” என்பதன் பொருள் மாறுபடத்தொடங்கியது. ஐக்கிய இராச்சியத்தின் நாட்டுத் தலைவர், பிற நாடுகளின் நாட்டுத் தலைவராக இருந்தால், அந்நாடுகள் மேலாட்சிகளாகக் கருதப்பட்டன. பாகிஸ்தான், இலங்கை, கென்யா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்றவை இந்த நிலையில் இருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரித்தானிய பேரரசிலிருந்து விடுதலை பெற்ற பல முன்னாள் காலனிகளின் அரசமைப்புச் சட்டங்களில் அவை “மேலாட்சி”களாகவே அறிவிக்கப்பட்டிருந்தன. விடுதலையடைந்து சில ஆண்டுகளுக்குப் பின் இவை, தங்களை குடியரசுகளாக மாற்றிக்கொண்டு “மேலாட்சி” முறையினைக் கைவிட்டன. (எ.கா) ஆகஸ்ட் 15, 1947 அன்று விடுதலை பெற்ற இந்தியா ஜனவரி 26, 1950 அன்று குடியரசானது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய மேலாட்சி அரசு (Dominion of India) என்றே அறியப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலாட்சி_அரசு_முறை&oldid=741296" இலிருந்து மீள்விக்கப்பட்டது