யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 8: | வரிசை 8: | ||
* [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி]] |
* [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி]] |
||
* [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு]] |
* [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு]] |
||
* [[யாழ்ப்பாணத்தின் ஒல்லாந்தக் கட்டளை அதிகாரிகள்]] |
|||
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]] |
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]] |
08:27, 26 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்
யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி 1658 தொடக்கம் 1796இல் பிரித்தானியரிடம் பறிகொடுக்கும் வரை நடைபெற்றுவந்தது. ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியை ஆண்டுவந்த போத்துக்கீசரிடமிருந்து கைப்பற்றினர். யாழ்ப்பாணம் 138 ஆண்டு காலம் ஒல்லாந்தர் வசம் இருந்தது.
இப்பொழுது சிதைந்த நிலையிலுள்ள யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டதாகும். போர்த்துக்கேயரின் சதுர வடிவக் கோட்டையை இடித்துவிட்டு ஐங்கோண வடிவில் யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் கட்டினர்.