5-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: map-bms:Abad kaping-5 |
சி r2.7.1) (தானியங்கிஅழிப்பு: ksh:5. Joohunndot |
||
வரிசை 71: | வரிசை 71: | ||
[[kk:5 ғ.]] |
[[kk:5 ғ.]] |
||
[[ko:5세기]] |
[[ko:5세기]] |
||
[[ksh:5. Joohunndot]] |
|||
[[ku:Sedsala 5'an]] |
[[ku:Sedsala 5'an]] |
||
[[kw:5es kansblydhen]] |
[[kw:5es kansblydhen]] |
23:17, 17 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்
ஆயிரமாண்டுகள்: | 1-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 4-ஆம் நூற்றாண்டு - 5-ஆம் நூற்றாண்டு - 6-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 400கள் 410கள் 420கள் 430கள் 440கள் 450கள் 460கள் 470கள் 480கள் 490கள் |
கிபி ஐந்தாம் நூற்றாண்டு (5ம் நூற்றாண்டு, 5th century BC) என்ற காலப்பகுதி கிபி 401 தொடக்கம் கிபி 499 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.
நிகழ்வுகள்
- 399 – 412 - பாசியான் என்ற சீன பௌத்தத் துறவி பௌத்த நூல்களைத் தேடி இந்தியப் பெருங்கடல் ஊடாக இலங்கை,மற்றும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
- கி. 401 - பௌத்த துறவியும் சூத்திரங்களை சீன மொழியில் மொழிபெயர்த்தவருமான குமாரஜீவா என்பவர் சீனாவின் சங்கான் (இன்றைய சியான்) நகரை அடைந்தார்.
- பெரிய பிரித்தானியாவை ரோமர்கள் கைவிட்டனர். மத்திய காலத்தின் ஆரம்பப் பகுதியாக இது கருதப்படுகிறது.
- கி. 430 - மாயா நகரின் பல பகுதிகளை (இன்றைய எல் சல்வடோர்) இலபாங்கோ என்ற எரிமலை அழித்தது.
- 440 இன் பின்னர் பிரித்தானியாவில் ஆங்கிலோ-சாக்சன் மக்கள் குடியேறினர்.
- பௌத்த மதம் பர்மா, மற்றும் இந்தோனேசியாவை அடைந்தது.
- ஆப்பிரிக்க மற்றும் இந்தோனேசியக் குடியேறிகள் மடகஸ்காரை அடைந்தனர்.
குறிப்பிடத்தக்கவர்கள்
- முதலாம் ஆரியபட்டா, இந்தியக் கணிதவியலர்