கண்டி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ru:Канди (государство) |
சி Quick-adding category "கண்டி" (using HotCat) |
||
வரிசை 78: | வரிசை 78: | ||
[[பகுப்பு:இலங்கை இராசதானிகள்]] |
[[பகுப்பு:இலங்கை இராசதானிகள்]] |
||
[[பகுப்பு:கண்டி]] |
|||
{{stub}} |
{{stub}} |
10:03, 2 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்
கண்டி இராச்சியம் இலங்கை | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1581–1815 | |||||||||||
1815 வரை கண்டி அரசரின் கொடி | |||||||||||
தலைநகரம் | கண்டி | ||||||||||
பேசப்படும் மொழிகள் | சிங்களம், தமிழ் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
கண்டி இராசதானி | |||||||||||
• 1581-1593 | முதலாம் இராஜசிங்கன் | ||||||||||
• 1591-1604 | முதலாம் விமலதர்மசூரிய | ||||||||||
• 1605-1635 | செனரத் | ||||||||||
• 1629-1687 | இரண்டாம் இராஜசிங்கன் | ||||||||||
• 1687-1707 | இரண்டாம் விமலதர்மசூரிய (5வது) | ||||||||||
• 1798-1815 | ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (8வதும் கடைசியும்) | ||||||||||
வரலாறு | |||||||||||
• இலங்கை ஒற்றை ஆட்சிக்கு கீழ் வருகை | 1581 | ||||||||||
• கண்டி ஒப்பந்தம் | மார்ச் 5 1815 | ||||||||||
|
கண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இதன் வரலாறு, 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று கண்டி என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது.
கண்டி அரசர்கள்
- சேனா சம்மத விக்கிரமபாகு (1469-1511)
- ஜயவீர (1511-1552)
- கரலியத்த பண்டார (1552-1582)
- முதலாம் விமலதர்மசூரிய (????-1604)
- செனரத் (1604-1635)
- இரண்டாம் இராஜசிங்கன் (1640-1687)
- இரண்டாம் விமலதர்மசூரிய (1687-1707)
- வீரபராக்கிரம நரேந்திரசிங்கன் (1707-1739)
- ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739-1747)
- கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747-1782)
- இராஜாதி ராஜசிங்கன் (1782-1798)
- ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798-1815)