மருமக்கதாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மருமக்கதாயம்''' அல்லது தா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மருமக்கதாயம்''' அல்லது தாய் வழி வாரிசுரிமை (Matrilineal System of Inheritence) என்பது 19 மற்றும் 20 ம் நூற்றான்டுகளில் நாயர் சமுதாய அமைபினர் கடைபிடித்து வந்த வாரிசுரிமை முறையாகும். இம்முறைப்படி ஓர் ஆடவனின் சகோதரியின் குழந்தைகளே அவனது வாரிசுகளாக கருதப்பட்டனர். ஒரு குழந்தையின் தாய் யார் என்று உறுதியாக தெரிந்த நிலையில் தந்தை யார் என்று நிச்சையாமாக கூற முடியாத நிலை ஏற்பட்டதால் மருமக்க தாய முறை நடைமுறைக்கு வந்ததாக கருதப்படுகிறது.<ref>A. Sreedaramenon, A Survey of Kerala History, Page 165</ref> நாயர் சமுதாயத்தினரிடையே வழக்கத்திலிருந்த சம்பந்தம் முறை (Sambhandam System), பல கணவர் முறை (Polyandry) ஆகியவையே இதற்கு காரணம். மருமக்க தாய முறையை பின்பற்றும் குடும்பம் தறவாடு (Tarawad) என்று அழைக்கப்பட்டது. ஒரு தாயினுடைய வாரிசுகள் அனைவரும் சேர்ந்து கூட்டுக்குடும்பம் (Joint family) ஆக ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒரே சமையலறையிலேயே உணவு அருந்தினர். ஒரே வீட்டில் 30 முதல் 40 பேர் வரை சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அக்குடும்பத்தின் சொத்துக்களை குடும்பத்தின் மூத்த ஆண் மகன் நிர்வகித்து வந்தான்.<ref>A. Sreedaramenon, Social and Cultural History of Kerala, Page. 88</ref> அவன் காரணவன் என அழைக்கப்பட்டான். குடும்ப சொத்து அனைவருக்கும் பொதுவாக இருந்ததால் அதை தனியாக பங்கிடவோ, விற்கவோ முடியாது.<ref>V. Nagam Aiya, The Travancore State manual, Vol. II, Madras, 1989, Page 347</ref> மருமக்க தாய முறையை கடைபிடித்தன் மூலம் குடும்ப சொத்து பிரிந்து போகாமல் பாதுகாக்கப்பட்டது. மேலும் குழந்தை மணம், விதவைக்கோலம் பூணுதல் ஆகிய பாரம்பரியக் கட்டுப்பாடுகளின்றி பெண்கள் அதிக செல்வாக்குடனும், உரிமைகளுடனும், பாதுகாப்புடனும் வாழ இம் முறை உதவியது.<ref>V. Nagam Aiya, The Travancore State manual, Vol. II, Madras, 1989, Page 347</ref>
'''மருமக்கதாயம்''' அல்லது தாய் வழி வாரிசுரிமை (Matrilineal System of Inheritence) என்பது 19 மற்றும் 20 ம் நூற்றான்டுகளில் நாயர் சமுதாய அமைப்பினர் கடைபிடித்து வந்த வாரிசுரிமை முறையாகும். இம்முறைப்படி ஓர் ஆடவனின் சகோதரியின் குழந்தைகளே அவனது வாரிசுகளாகக் கருதப்பட்டனர். ஒரு குழந்தையின் தாய் யார் என்று உறுதியாக தெரிந்த நிலையில் தந்தை யார் என்று உறுதியாகக் கூற முடியாத நிலை ஏற்பட்டதால் மருமக்க தாய முறை நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.<ref>A. Sreedaramenon, A Survey of Kerala History, Page 165</ref> நாயர் சமுதாயத்தினரிடையே வழக்கத்திலிருந்த சம்பந்தம் முறை (Sambhandam System), பல கணவர் முறை (Polyandry) ஆகியவையே இதற்கு காரணம். மருமக்க தாய முறையைப் பின்பற்றும் குடும்பம் தறவாடு (Tarawad) என்று அழைக்கப்பட்டது. ஒரு தாயினுடைய வாரிசுகள் அனைவரும் சேர்ந்து கூட்டுக்குடும்பம் (Joint family) ஆக ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒரே சமையலறையிலேயே உணவு அருந்தினர். ஒரே வீட்டில் 30 முதல் 40 பேர் வரை சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அக்குடும்பத்தின் சொத்துக்களைக் குடும்பத்தின் மூத்த ஆண் மகன் நிர்வகித்து வந்தான்.<ref>A. Sreedaramenon, Social and Cultural History of Kerala, Page. 88</ref> அவன் காரணவன் என அழைக்கப்பட்டான். குடும்ப சொத்து அனைவருக்கும் பொதுவாக இருந்ததால் அதை தனியாக பங்கிடவோ, விற்கவோ முடியாது.<ref>V. Nagam Aiya, The Travancore State manual, Vol. II, Madras, 1989, Page 347</ref> மருமக்க தாய முறையை கடைபிடித்தன் மூலம் குடும்பச் சொத்து பிரிந்து போகாமல் பாதுகாக்கப்பட்டது. மேலும் குழந்தை மணம், விதவைக்கோலம் பூணுதல் ஆகிய பாரம்பரியக் கட்டுப்பாடுகளின்றி பெண்கள் அதிக செல்வாக்குடனும், உரிமைகளுடனும், பாதுகாப்புடனும் வாழ இம்முறை உதவியது.<ref>V. Nagam Aiya, The Travancore State manual, Vol. II, Madras, 1989, Page 347</ref>
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>


{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:உறவுமுறைகள்]]
[[பகுப்பு: சொத்துரிமைகள்]]

16:41, 20 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

மருமக்கதாயம் அல்லது தாய் வழி வாரிசுரிமை (Matrilineal System of Inheritence) என்பது 19 மற்றும் 20 ம் நூற்றான்டுகளில் நாயர் சமுதாய அமைப்பினர் கடைபிடித்து வந்த வாரிசுரிமை முறையாகும். இம்முறைப்படி ஓர் ஆடவனின் சகோதரியின் குழந்தைகளே அவனது வாரிசுகளாகக் கருதப்பட்டனர். ஒரு குழந்தையின் தாய் யார் என்று உறுதியாக தெரிந்த நிலையில் தந்தை யார் என்று உறுதியாகக் கூற முடியாத நிலை ஏற்பட்டதால் மருமக்க தாய முறை நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.[1] நாயர் சமுதாயத்தினரிடையே வழக்கத்திலிருந்த சம்பந்தம் முறை (Sambhandam System), பல கணவர் முறை (Polyandry) ஆகியவையே இதற்கு காரணம். மருமக்க தாய முறையைப் பின்பற்றும் குடும்பம் தறவாடு (Tarawad) என்று அழைக்கப்பட்டது. ஒரு தாயினுடைய வாரிசுகள் அனைவரும் சேர்ந்து கூட்டுக்குடும்பம் (Joint family) ஆக ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒரே சமையலறையிலேயே உணவு அருந்தினர். ஒரே வீட்டில் 30 முதல் 40 பேர் வரை சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அக்குடும்பத்தின் சொத்துக்களைக் குடும்பத்தின் மூத்த ஆண் மகன் நிர்வகித்து வந்தான்.[2] அவன் காரணவன் என அழைக்கப்பட்டான். குடும்ப சொத்து அனைவருக்கும் பொதுவாக இருந்ததால் அதை தனியாக பங்கிடவோ, விற்கவோ முடியாது.[3] மருமக்க தாய முறையை கடைபிடித்தன் மூலம் குடும்பச் சொத்து பிரிந்து போகாமல் பாதுகாக்கப்பட்டது. மேலும் குழந்தை மணம், விதவைக்கோலம் பூணுதல் ஆகிய பாரம்பரியக் கட்டுப்பாடுகளின்றி பெண்கள் அதிக செல்வாக்குடனும், உரிமைகளுடனும், பாதுகாப்புடனும் வாழ இம்முறை உதவியது.[4]

மேற்கோள்கள்

  1. A. Sreedaramenon, A Survey of Kerala History, Page 165
  2. A. Sreedaramenon, Social and Cultural History of Kerala, Page. 88
  3. V. Nagam Aiya, The Travancore State manual, Vol. II, Madras, 1989, Page 347
  4. V. Nagam Aiya, The Travancore State manual, Vol. II, Madras, 1989, Page 347


"https://ta.wikipedia.org/w/index.php?title=மருமக்கதாயம்&oldid=699347" இலிருந்து மீள்விக்கப்பட்டது