தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "தமிழ்நாடு மெர்கண்டைல் வங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Company |
|||
| company_name = தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி |
|||
| company_logo = |
|||
| company_type = [[தனியார் நிறுவனம்]] |
|||
| foundation = [[தூத்துக்குடி]]-, [[மே 11]], [[1921]] |
|||
| location = [[தூத்துக்குடி]]-, [[இந்தியா]] |
|||
| key_people = [[மேலாண் இயக்குனர்|MD]]& [[தலைமை நிர்வாக அதிகாரி]] <br> ''ஏ. கே. ஜெகன்னாதன்'' |
|||
| industry = [[வங்கி]]<br />[[மூலதன சந்தைகள்]] மற்றும் <br />தொடர்புடைய தொழில்கள் |
|||
| products = [[கடன்கள்]], [[கடனட்டைகள்]], [[சேமிப்பு]], முதலீடு சாதனங்கள் போன்றவை. |
|||
| branches = 267| |
|||
homepage = [http://www.tmb.in/ வங்கியின் இணையதளம்] |
|||
}} |
|||
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (ஆங்கிலம்: Tamilnad Mercantile Bank Limited) இந்தியாவின் ஒரு தனியார் வங்கியாகும். இது [[தூத்துக்குடி]] நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கி [[நாடார்]] மகாஜன உறுப்பினர்களால் [[1921]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கி [[இந்திய நிறுவனங்கள் சட்டம்-1913]] ன் கீழ் 1921 ஆம் ஆண்டு [[மே]] மாதம் 11 ஆம் தேதியில் நாடார் வங்கி (ஆங்கிலம்: Nadar Bank Limited) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு [[நவம்பர்]] மாதம் 4 ஆம் தேதியன்று இந்த வங்கியின் முதல் தலைவராக எம்.வி. சண்முகவேல் நாடார் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 267 கிளைகள் உள்ளன. |
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (ஆங்கிலம்: Tamilnad Mercantile Bank Limited) இந்தியாவின் ஒரு தனியார் வங்கியாகும். இது [[தூத்துக்குடி]] நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கி [[நாடார்]] மகாஜன உறுப்பினர்களால் [[1921]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கி [[இந்திய நிறுவனங்கள் சட்டம்-1913]] ன் கீழ் 1921 ஆம் ஆண்டு [[மே]] மாதம் 11 ஆம் தேதியில் நாடார் வங்கி (ஆங்கிலம்: Nadar Bank Limited) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு [[நவம்பர்]] மாதம் 4 ஆம் தேதியன்று இந்த வங்கியின் முதல் தலைவராக எம்.வி. சண்முகவேல் நாடார் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 267 கிளைகள் உள்ளன. |
||
13:57, 18 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | தூத்துக்குடி-, மே 11, 1921 |
தலைமையகம் | தூத்துக்குடி-, இந்தியா |
முதன்மை நபர்கள் | MD& தலைமை நிர்வாக அதிகாரி ஏ. கே. ஜெகன்னாதன் |
தொழில்துறை | வங்கி மூலதன சந்தைகள் மற்றும் தொடர்புடைய தொழில்கள் |
உற்பத்திகள் | கடன்கள், கடனட்டைகள், சேமிப்பு, முதலீடு சாதனங்கள் போன்றவை. |
இணையத்தளம் | வங்கியின் இணையதளம் |
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (ஆங்கிலம்: Tamilnad Mercantile Bank Limited) இந்தியாவின் ஒரு தனியார் வங்கியாகும். இது தூத்துக்குடி நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கி நாடார் மகாஜன உறுப்பினர்களால் 1921 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கி இந்திய நிறுவனங்கள் சட்டம்-1913 ன் கீழ் 1921 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியில் நாடார் வங்கி (ஆங்கிலம்: Nadar Bank Limited) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இந்த வங்கியின் முதல் தலைவராக எம்.வி. சண்முகவேல் நாடார் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 267 கிளைகள் உள்ளன.