சுத்தசாவேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 30: | வரிசை 30: | ||
* மலர்களில் ஆடும் இளமை புதுமையே - கல்யாணராமன் |
* மலர்களில் ஆடும் இளமை புதுமையே - கல்யாணராமன் |
||
* ராதா ராதா நீ எங்கே - மீண்டும் கோகிலா |
* ராதா ராதா நீ எங்கே - மீண்டும் கோகிலா |
||
{{ஜன்னிய இராகங்கள்}} |
|||
[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]] |
[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]] |
13:05, 17 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்
சுத்தசாவேரி இராகம் 29வது மேளகர்த்தா இராகமாகிய "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5 வது இராகமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்ய இராகம் ஆகும்.
இலக்கணம்
ஆரோகணம்: | ஸ ரி2 ம1 ப த2 ஸ் |
அவரோகணம்: | ஸ் த2 ப ம1 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதர அம்சங்கள்
- காந்தாரம், நிஷாதம் என்னும் சுரங்கள் வர்ஜம், ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது ஒரு ஔடவ இராகம். உபாங்க இராகம்.
- இது ஒரு சுத்த கர்னாடக இராகம் ஆகும்.
- சர்வ ஸ்வர மூர்ச்சனாகார ஜன்ய ராகம். இவ்விராகம் மோகனத்தின் தைவத மூர்ச்சனையே ஆகும்.
- இதன் ரி, ம, ப, த சுரங்கள் கிரக பேதம் மூலம் முறையே உதயரவிச்சந்திரிக்கா, மோகனம், மத்தியமாவதி, இந்தோளம் ஆகியவற்றைக் கொடுக்கும்.
உருப்படிகள்
- கிருதி : தாரினி தெலுசுகொண்டி, தியாகராஜர், ஆதி தாளம்
- கிருதி : தாயே திரிபுரசுந்தரி, பெரியசாமி தூரன், ரூபகம் தாளம்
- கீதம் : ஆனலேகர
திரையிசையில் இவ்விராகம்
- காதல் மயக்கம் - புதுமைப்பெண்
- கோயில் மணி ஓசை தன்னை - கிழக்கே போகும் ரயில்
- மலர்களில் ஆடும் இளமை புதுமையே - கல்யாணராமன்
- ராதா ராதா நீ எங்கே - மீண்டும் கோகிலா