குதிரைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
புதிய பக்கம்: குதிரைப்படை பண்டைய காலத்தில் சிறப்பாக இருந்த படையாகும். இப... |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
குதிரைப்படை பண்டைய காலத்தில் சிறப்பாக இருந்த படையாகும். இப்போதும் கடற்கரை போன்ற பகுதிகளில் குதிரைப்படை வீரர்கள் காவல் செய்கின்றனர். |
|||
படை வீரர் [[குதிரை]] மீது அமர்ந்து வேகமாக நகர்ந்து போர் செய்த படை '''குதிரைப் படை''' ஆகும். படை வீரர் [[வில்]], [[ஈட்டி]], [[வாள்]] போன்ற ஆயுதங்களை குதிரை மீது இருந்து பிரயோகித்தனர். வேக நகர்வு பல்வேறு போர் வியூகங்களுக்கு வழிவகுத்தது. |
|||
அரசர்கள் காலத்தில் விரைவாக பயணம் செய்ய ஏற்ற வகையில் குதிரைப்படை இருந்தது. குதிரைகளுக்கு கவச உடை அணிவித்திருந்தார்கள். வீரர்கள் குதிரையில் அமர்ந்து கொண்டே சண்டையிட்டனர். தரைப்படை வீரர்களை குதிரையில் இருந்தும் தாக்கும் முறையும் கையாளப்பட்டது. |
|||
குதிரைகள் கவசமிட்டு காக்கப்பட்டன. |
|||
குதிரை வீரர்களில் ஒரு பிரிவினர் வில்- அம்பை ஆயுதமாகவும், மற்றொரு பிரிவினர் வாட்களை ஆயுதமாகவும் பயன்படுத்தினர். |
|||
== இவற்றையும் பாக்க == |
|||
* [[:en:Cavalry]] |
|||
* [[:en:Horses in warfare]] |
|||
அரசர்கள் காலத்தில் யானைப் படையுடன், குதிரைப்படையும் இருந்தது. அலெக்சாந்தர் போன்ற மாவீரர்கள் பல நாடுகளை கைப்பற்ற இந்த குதிரைப்படைகள்தான் உதவின. உணவு கிடைக்காத காலத்தில் வீரர்கள் குதிரையை சமைத்து உண்ணும் பழக்கத்தினை வைத்திருந்தார்கள். |
|||
== உசாத்துணைகள் == |
|||
* ந. சி. கந்தையா பிள்ளை. (2006). ''தமிழர் பண்பாடு''. அப்பர் அச்சகம்: சென்னை. |
|||
[[பகுப்பு:படைப்பிரிவுகள்]] |
17:05, 25 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்
குதிரைப்படை பண்டைய காலத்தில் சிறப்பாக இருந்த படையாகும். இப்போதும் கடற்கரை போன்ற பகுதிகளில் குதிரைப்படை வீரர்கள் காவல் செய்கின்றனர்.
அரசர்கள் காலத்தில் விரைவாக பயணம் செய்ய ஏற்ற வகையில் குதிரைப்படை இருந்தது. குதிரைகளுக்கு கவச உடை அணிவித்திருந்தார்கள். வீரர்கள் குதிரையில் அமர்ந்து கொண்டே சண்டையிட்டனர். தரைப்படை வீரர்களை குதிரையில் இருந்தும் தாக்கும் முறையும் கையாளப்பட்டது.
குதிரை வீரர்களில் ஒரு பிரிவினர் வில்- அம்பை ஆயுதமாகவும், மற்றொரு பிரிவினர் வாட்களை ஆயுதமாகவும் பயன்படுத்தினர்.
அரசர்கள் காலத்தில் யானைப் படையுடன், குதிரைப்படையும் இருந்தது. அலெக்சாந்தர் போன்ற மாவீரர்கள் பல நாடுகளை கைப்பற்ற இந்த குதிரைப்படைகள்தான் உதவின. உணவு கிடைக்காத காலத்தில் வீரர்கள் குதிரையை சமைத்து உண்ணும் பழக்கத்தினை வைத்திருந்தார்கள்.