அழகர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: | வரிசை 1: | ||
சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிந நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் [[இளம்பெருவழுதி|இளம்பெரு வழுதி]]. |
சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிந நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் [[இளம்பெருவழுதி|இளம்பெரு வழுதி]]. |
||
==கள்ளணி== |
==கள்ளணி== |
||
இக்காலத்தில் இம் மலையடித் திருமாலைக் கள்ளழகர் என்கின்றனர். இதற்கு அடிப்படையாக அமைந்தது இப் பாடலிலுள்ள அடிகள் |
|||
{| class="wikitable" |
|||
|- |
|||
! பாடல் !! செய்தி |
|||
|- |
|||
| கள்ளணி பசுந் துளவினவை || கருந்துளசி மாலை அணிந்தவன் |
|||
|- |
|||
| கருங்குன்று அனையவை || கருங்குன்றம் போன்றவன் |
|||
|- |
|||
| ஒள் ஒளியவை || ஒளி மேல் ஒளி வீசுபவன் |
|||
|- |
|||
| ஒரு குழையவை || ஒரு குண்டலம் அணிந்த பலராமன் |
|||
|- |
|||
| புள்ளணி பொலங் கொடியவை || பொலிவு மிக்க கருடக்கொடி கொண்டவன் |
|||
|- |
|||
| வள் அணி வளை நாஞ்சிலவை || மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன் |
|||
|} |
|||
==சிலம்பாறு== |
==சிலம்பாறு== |
||
==மலையின் பெயர்கள்== |
==மலையின் பெயர்கள்== |
07:29, 18 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்
சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிந நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி.
கள்ளணி
இக்காலத்தில் இம் மலையடித் திருமாலைக் கள்ளழகர் என்கின்றனர். இதற்கு அடிப்படையாக அமைந்தது இப் பாடலிலுள்ள அடிகள்
பாடல் | செய்தி |
---|---|
கள்ளணி பசுந் துளவினவை | கருந்துளசி மாலை அணிந்தவன் |
கருங்குன்று அனையவை | கருங்குன்றம் போன்றவன் |
ஒள் ஒளியவை | ஒளி மேல் ஒளி வீசுபவன் |
ஒரு குழையவை | ஒரு குண்டலம் அணிந்த பலராமன் |
புள்ளணி பொலங் கொடியவை | பொலிவு மிக்க கருடக்கொடி கொண்டவன் |
வள் அணி வளை நாஞ்சிலவை | மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன் |
சிலம்பாறு
மலையின் பெயர்கள்
- திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று (அழகர் மலை)