தெளிவத்தை ஜோசப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
*''காலங்கள் சாவதில்லை'' (நாவல், [[வீரகேசரி]] பிரசுரம்) |
*''காலங்கள் சாவதில்லை'' (நாவல், [[வீரகேசரி]] பிரசுரம்) |
||
*''மலையகச் சிறுகதை வரலாறு'' (இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது பெற்ற நூல், துரைவி வெளியீடு, 2000) |
*''மலையகச் சிறுகதை வரலாறு'' (இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது பெற்ற நூல், துரைவி வெளியீடு, 2000) |
||
*''பாலாயி'' (மூன்று |
*''பாலாயி'' (மூன்று குறுநாவல்களின் தொகுப்பு, துரைவி வெளியீடு) |
||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
19:20, 20 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்
தெளிவத்தை ஜோசப் இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம். காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல்.
வெளியான நூல்கள்
- காலங்கள் சாவதில்லை (நாவல், வீரகேசரி பிரசுரம்)
- மலையகச் சிறுகதை வரலாறு (இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது பெற்ற நூல், துரைவி வெளியீடு, 2000)
- பாலாயி (மூன்று குறுநாவல்களின் தொகுப்பு, துரைவி வெளியீடு)