மாக்சிமிலியன் கோல்பே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
}} |
}} |
||
மாக்சிமிலியன் கோல்பே, [[போலந்து]] நாட்டைச் சார்ந்த, பிரான்சிஸ்கன் துறவியாவார். [[மரியாள்_(இயேசுவின்_தாய்)|மரியாளின்]] மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 14 - ஆகஸ்ட், 1941 அன்று அறிமுகமில்லாத சிறைஞர் ஒருவருக்காய், ஆசுவிச் [[நாசிசம்|நாசி]] இருட்டறை சிறை முகாமில் தன் உயிரை கொடுத்தார். இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்த [[பாப்பரசர்_அருளப்பர்_சின்னப்பர்_II|திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]], இவரை 'பிரரன்பின் இரத்த சாட்சியாக' அறிவித்தார். |
மாக்சிமிலியன் கோல்பே, [[போலந்து]] நாட்டைச் சார்ந்த, பிரான்சிஸ்கன் துறவியாவார். [[மரியாள்_(இயேசுவின்_தாய்)|மரியாளின்]] மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 14 - ஆகஸ்ட், 1941 அன்று அறிமுகமில்லாத சிறைஞர் ஒருவருக்காய், ஆசுவிச் [[நாசிசம்|நாசி]] [[நாசி_அரசியல்_கைதிகளின்_முகாம்கள்|இருட்டறை சிறை முகாமில்]] தன் உயிரை கொடுத்தார். இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்த [[பாப்பரசர்_அருளப்பர்_சின்னப்பர்_II|திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]], இவரை 'பிரரன்பின் இரத்த சாட்சியாக' அறிவித்தார். |
||
[[படிமம்:Kościół_MB_Ostrobramskiej_w_Chrzanowie_13.jpg|thumb|left| புனித மாக்சிமிலியன் கோல்பேவிற்காய் எழுப்பப்பட்ட முதல் நினைவுச் சிலை ]] |
[[படிமம்:Kościół_MB_Ostrobramskiej_w_Chrzanowie_13.jpg|thumb|left| புனித மாக்சிமிலியன் கோல்பேவிற்காய் எழுப்பப்பட்ட முதல் நினைவுச் சிலை ]] |
16:37, 9 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்
புனித மாக்சிமிலியன் கோல்பே | |
---|---|
இரத்த சாட்சி | |
பிறப்பு | கிபி 1894 ஜனவரி 8 சுடின்ஸ்கா வோலா, போலந்து |
இறப்பு | ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாம், போலந்து | 14 ஆகத்து 1941
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம், அங்கிலிக்கன் திருச்சபை |
அருளாளர் பட்டம் | அக்டோபர் 17, 1971, வத்திக்கான் நகர் by திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் |
புனிதர் பட்டம் | அக்டோபர் 10, 1982, உரோமை_நகரம், இத்தாலி by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் |
திருவிழா | 14 ஆகஸ்ட் |
பாதுகாவல் | கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள், குடும்பம், பத்திரிகையாளர், சிறைஞர் |
மாக்சிமிலியன் கோல்பே, போலந்து நாட்டைச் சார்ந்த, பிரான்சிஸ்கன் துறவியாவார். மரியாளின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 14 - ஆகஸ்ட், 1941 அன்று அறிமுகமில்லாத சிறைஞர் ஒருவருக்காய், ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாமில் தன் உயிரை கொடுத்தார். இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், இவரை 'பிரரன்பின் இரத்த சாட்சியாக' அறிவித்தார்.