இலயோலாக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி Quick-adding category "சென்னைக் கல்லூரிகள்" (using HotCat) |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
}} |
}} |
||
'''இலயோலாக் கல்லூரி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தலைநகர் [[சென்னை]]யில் உள்ள, கிறித்துவின் வீரர்கள் என்றழைக்கப்படும் [[கிறித்துவின் குமுகாயம்]] (Jesuit) நடத்தும் ஓர் கல்விக்கூடமாகும். இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்லூரியில் [[கலை]], [[அறிவியல்]],[[வணிகம்]] ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்துடன்]] இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக நிலை உயர்த்தப்பட்டுள்ளது. |
'''இலயோலாக் கல்லூரி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தலைநகர் [[சென்னை]]யில் உள்ள, கிறித்துவின் வீரர்கள் என்றழைக்கப்படும் [[கிறித்துவின் குமுகாயம்]] (Jesuit) நடத்தும் ஓர் கல்விக்கூடமாகும். இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்லூரியில் [[கலை]], [[அறிவியல்]],[[வணிகம்]] ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்துடன்]] இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது. |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்லூரிகள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்லூரிகள்]] |
07:17, 20 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்
படிமம்:Loyola college logo.png | |
குறிக்கோளுரை | Luceat Lux Vestra |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | உங்கள் ஒளி ஒளிரட்டும் |
வகை | தன்னாட்சி பெற்றது |
உருவாக்கம் | 1925 |
அமைவிடம் | , , |
இணையதளம் | loyolacollege.edu |
இலயோலாக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தலைநகர் சென்னையில் உள்ள, கிறித்துவின் வீரர்கள் என்றழைக்கப்படும் கிறித்துவின் குமுகாயம் (Jesuit) நடத்தும் ஓர் கல்விக்கூடமாகும். இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்லூரியில் கலை, அறிவியல்,வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.