24 மனை தெலுங்குச்செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 5: | வரிசை 5: | ||
24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. இதில் 8 கோத்திரம் பெண் வீடு என்றும் 16 கோத்திரம் ஆண் வீடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஒரே பிரிவில் இருப்பது சகோதர உறவாக கொள்ளப்பட்டுள்ளது. இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தலைமையில்தான் இச்சாதியினரின் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. |
24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. இதில் 8 கோத்திரம் பெண் வீடு என்றும் 16 கோத்திரம் ஆண் வீடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஒரே பிரிவில் இருப்பது சகோதர உறவாக கொள்ளப்பட்டுள்ளது. இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தலைமையில்தான் இச்சாதியினரின் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. |
||
== |
== சமூகப் பிரமுகர்கள் == |
||
* |
* உடுமலை நாராயணகவி - திரைப்படப் பாடலாசிரியர் |
||
* |
* முசிறிபுத்தன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ([[அதிமுக]]) |
||
* |
* கே.சி.பழனிச்சாமி - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ([[கரூர் மக்களவைத் தொகுதி]]) |
||
* |
* பொள்ளாச்சி ஜெயராமன் - முன்னாள் அமைச்சர், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் ([[அதிமுக]]) |
||
*இ.ஜி. சுகவனம் [[கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி |
* இ.ஜி. சுகவனம் - நாடாளுமன்ற உறுப்பினர் ([[கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி]]) |
||
* |
* ரத்னவேலு - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் |
||
* |
* எஸ்.ஜி. விநாயகமூர்த்தி - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் |
||
* வெங்கடேசன் - முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் |
|||
*முன்னாள் சட்டமன்றமேலவை உறுப்பினர் வெங்கடேசன் |
|||
{{குறுங்கட்டுரை}} |
{{குறுங்கட்டுரை}} |
||
[[பகுப்பு:சாதிகள்]] |
[[பகுப்பு:சாதிகள்]] |
02:04, 18 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூரும் மதுரையும் நாயக்க மன்னர்கள் வசம் வந்தது. இந்த சமயம் தெலுங்கு பேசும் திராவிட இனமக்கள் பலர் மதுரை, தஞ்சாவூர்,கோவை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரத்தொடங்கினர். இப்படி வந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் 24 மனை தெலுங்குச் செட்டியார்கள். இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் மதுரை, தேனி, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
திருமண உறவுமுறை
24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. இதில் 8 கோத்திரம் பெண் வீடு என்றும் 16 கோத்திரம் ஆண் வீடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஒரே பிரிவில் இருப்பது சகோதர உறவாக கொள்ளப்பட்டுள்ளது. இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தலைமையில்தான் இச்சாதியினரின் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.
சமூகப் பிரமுகர்கள்
- உடுமலை நாராயணகவி - திரைப்படப் பாடலாசிரியர்
- முசிறிபுத்தன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக)
- கே.சி.பழனிச்சாமி - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (கரூர் மக்களவைத் தொகுதி)
- பொள்ளாச்சி ஜெயராமன் - முன்னாள் அமைச்சர், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக)
- இ.ஜி. சுகவனம் - நாடாளுமன்ற உறுப்பினர் (கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி)
- ரத்னவேலு - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
- எஸ்.ஜி. விநாயகமூர்த்தி - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
- வெங்கடேசன் - முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர்