விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox University |name = விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னி... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
07:00, 6 பெப்பிரவரி 2010 இல் நிலவும் திருத்தம்
படிமம்:UCL-logo-new.png | |
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 1958 |
Provost | திரு.நாகேந்திரன் |
அமைவிடம் | |
சுருக்கப் பெயர் | வி.எஸ்.வி.என் பாலிடெக்னிக் கல்லூரி |
சேர்ப்பு | State Board of Technicl Education |
இணையதளம் | http://www.vsvnpolytechnic.in |
விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, தற்போதுள்ள தன்னாட்சி பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழகத்தில் முதன்மையானதாகும். இக்கல்லூரி 1958ஆம் ஆண்டு கொடைவள்ளல் ச.வெள்ளைச்சாமி நாடார் அவர்களால் துவங்கப்பட்டது. இங்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், இதர பல பகுதி மாணவர்களும் பயில்கின்றனர்.