விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox University |name = விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னி...
(வேறுபாடு ஏதுமில்லை)

07:00, 6 பெப்பிரவரி 2010 இல் நிலவும் திருத்தம்

விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி
படிமம்:UCL-logo-new.png
வகைதன்னாட்சி
உருவாக்கம்1958
Provostதிரு.நாகேந்திரன்
அமைவிடம்
சுருக்கப் பெயர்வி.எஸ்.வி.என் பாலிடெக்னிக் கல்லூரி
சேர்ப்புState Board of Technicl Education
இணையதளம்http://www.vsvnpolytechnic.in

விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, தற்போதுள்ள தன்னாட்சி பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழகத்தில் முதன்மையானதாகும். இக்கல்லூரி 1958ஆம் ஆண்டு கொடைவள்ளல் ச.வெள்ளைச்சாமி நாடார் அவர்களால் துவங்கப்பட்டது. இங்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், இதர பல பகுதி மாணவர்களும் பயில்கின்றனர்.