கண்டி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: id:Kerajaan Kandy
சி தானியங்கிஇணைப்பு: si:මහනුවර රාජධානිය
வரிசை 84: வரிசை 84:
[[id:Kerajaan Kandy]]
[[id:Kerajaan Kandy]]
[[nl:Koninkrijk Kandy]]
[[nl:Koninkrijk Kandy]]
[[si:මහනුවර රාජධානිය]]

19:22, 8 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

கண்டி இராச்சியம்
இலங்கை
1581–1815
கொடி of கண்டி இராச்சியம்
1815 வரை கண்டி அரசரின் கொடி
தலைநகரம்கண்டி
பேசப்படும் மொழிகள்சிங்களம், தமிழ்
அரசாங்கம்முடியாட்சி
கண்டி இராசதானி 
• 1581-1593
முதலாம் இராஜசிங்கன்
• 1591-1604
முதலாம் விமலதர்மசூரிய
• 1605-1635
செனரத்
• 1629-1687
இரண்டாம் இராஜசிங்கன்
• 1687-1707
இரண்டாம் விமலதர்மசூரிய (5வது)
• 1798-1815
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (8வதும் கடைசியும்)
வரலாறு 
• இலங்கை ஒற்றை ஆட்சிக்கு கீழ் வருகை
1581
• கண்டி ஒப்பந்தம்
மார்ச் 5 1815
முந்தையது
பின்னையது
சீதாவாக்கை இராச்சியம்
இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி
பிரித்தானிய இலங்கை

கண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இதன் வரலாறு, 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று கண்டி என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது.

கண்டி அரசர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டி_இராச்சியம்&oldid=426172" இலிருந்து மீள்விக்கப்பட்டது