எ. சா. ராஜசேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: hi:डॉक्टर वाइ एस राजशेखर रेड्डी, ml:വൈ.എസ്. രാജശേഖര റെഡ്ഡി; cosmetic changes |
சிNo edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
| death_date = {{death date and age|2009|9|2|1949|7|8|df=y}} |
| death_date = {{death date and age|2009|9|2|1949|7|8|df=y}} |
||
| death_place ={{flagicon|India}} [[ஆந்திரப் பிரதேசம்]], [[இந்தியா]] |
| death_place ={{flagicon|India}} [[ஆந்திரப் பிரதேசம்]], [[இந்தியா]] |
||
| office = [[ஆந்திரப் |
| office = [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] முதலமைச்சர் |
||
| constituency = புலிவெந்துல |
| constituency = புலிவெந்துல |
||
| salary = |
| salary = |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
{{Reflist}} |
{{Reflist}} |
||
⚫ | |||
{{people-stub}} |
{{people-stub}} |
||
⚫ | |||
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்]] |
|||
[[பகுப்பு:2009 இறப்புகள்]] |
|||
[[பகுப்பு:1949 பிறப்புகள்]] |
|||
[[en:Y. S. Rajasekhara Reddy]] |
[[en:Y. S. Rajasekhara Reddy]] |
08:48, 3 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்
வை. எஸ். ராஜசேகர ரெட்டி | |
---|---|
ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் | |
பதவியில் 2004-2009 | |
முன்னையவர் | நா. சந்திரபாபு நாயுடு |
தொகுதி | புலிவெந்துல |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 சூலை 1949 புலிவெந்துல, ஆந்திரப் பிரதேசம் |
இறப்பு | 2 செப்டம்பர் 2009 ஆந்திரப் பிரதேசம், இந்தியா | (அகவை 60)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | விஜயலட்சுமி |
பிள்ளைகள் | ஜகன் மோகன ரெட்டி (மகன்), ஷர்மிலா (பெண்) |
வாழிடம்(s) | பேகம்பேட்டை, ஐதராபாத் |
இணையத்தளம் | http://www.ysr.in |
As of 2 அக்டோபர், 2006 மூலம்: Government of Andhra Pradesh |
யெடுகுரி சாலமன் ராஜசேகர ரெட்டி (தெலுங்கு: యెడుగూరి సందింటి రాజశేఖరరెడ్డి, ஜூலை 8, 1949 - செப்டம்பர் 2, 2009) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திய அரசியல்வாதியாகவும், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்திய மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கும் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009, செப்டம்பர் 2 இல் உலங்கு வானூர்தி ஒன்றில் பயணிக்கையில் நல்லமாலா என்ற கட்டுப் பகுதியில் இவரது வானூர்தி காணாமல் போனது. பலத்த தேடுதலின் பின்னர் செப்டம்பர் 3 காலையில் குர்னூலில் இருந்து 40 கடல் மைல் தூரத்தில் ருத்திரகொண்டா மலை உச்சியில் வானூர்தி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது[1][2][3].
மேற்கோள்கள்
- ↑ "Andhra CM YS Rajasekhara Reddy dies". Press Trust of India. 2009-09-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-02.
- ↑ "Mystery over Andhra CM's whereabouts after chopper lands". The Hindustan Times. 2009-09-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-02.
- ↑ Army, IAF search for missing Andhra CM as confusion reigns