உண்ணாநிலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
செப்டம்பர் 2007 இல் [[பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்|பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போரட்டத்தை]] முன்னெடுத்தார், எனினும் தமிழ்நாடு அரச முதல்வர் [[மு. கருணாநிதி]]யின் முயற்சியால் போராட்டத்தைக் கைவிட்டார். |
செப்டம்பர் 2007 இல் [[பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்|பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போரட்டத்தை]] முன்னெடுத்தார், எனினும் தமிழ்நாடு அரச முதல்வர் [[மு. கருணாநிதி]]யின் முயற்சியால் போராட்டத்தைக் கைவிட்டார். |
||
== |
==உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள்== |
||
* [[பொபி சாண்ட்ஸ்]], [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவ]]த்தைச் சேர்ந்த தன்னார்வலர், இறப்பு: [[மே 5]], [[1981]] |
* [[பொபி சாண்ட்ஸ்]], [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவ]]த்தைச் சேர்ந்த தன்னார்வலர், இறப்பு: [[மே 5]], [[1981]] |
||
* [[திலீபன்]], [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] உறுப்பினர், இறப்பு: [[செப்டம்பர் 26]], [[1987]] |
* [[திலீபன்]], [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] உறுப்பினர், இறப்பு: [[செப்டம்பர் 26]], [[1987]] |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
== இவற்றையும் பாக்க == |
== இவற்றையும் பாக்க == |
||
* [[அடையாள உண்ணாநிலை]] |
* [[அடையாள உண்ணாநிலை]] |
||
[[பகுப்பு:எதிர்ப்புப் போராட்டம்]] |
[[பகுப்பு:எதிர்ப்புப் போராட்டம்]] |
01:35, 19 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்
உண்ணாநிலைப் போராட்டம் அல்லது உண்ணாவிரதப் போராட்டம் (Hunger strike) என்பது தன்னை வருத்தி அறிவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு எதிர்ப்புப் போராட்டம் ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சிலர் நீராகாரத்தை ஏற்றுக்கொள்வர். பிறர் எல்லா உணவையும் தவிர்ப்பர்.
மகாத்மா காந்தி இந்த போராட்ட வடிவத்தை நல்ல பலங்களுடன் பயன்படுத்தினார்.
1987 இல் திலீபன் இந்த போராட்ட வடிவத்தை பயன்படித்திலாலும், அவரின் கோரிக்கைகள் ஓரளவேனும் நிறைவேறாமல் உயிர்துறந்தார்.
செப்டம்பர் 2007 இல் பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போரட்டத்தை முன்னெடுத்தார், எனினும் தமிழ்நாடு அரச முதல்வர் மு. கருணாநிதியின் முயற்சியால் போராட்டத்தைக் கைவிட்டார்.
உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள்
- பொபி சாண்ட்ஸ், ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தன்னார்வலர், இறப்பு: மே 5, 1981
- திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர், இறப்பு: செப்டம்பர் 26, 1987
- அன்னை பூபதி, தமிழீழ ஆதரவாளர், இறப்பு: ஏப்ரல் 19, 1988