ஊமை விழிகள் (1986 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
* படம்: ஊமைவிழிகள்
* பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீநிவாஸ், ஆபாவாணன்
* இசை:மனோஜ் கயான்

{{வார்ப்புரு:திரைப்பாடல் தகவல்பெட்டி
{{வார்ப்புரு:திரைப்பாடல் தகவல்பெட்டி
|பாடல்=தோல்வி நிலையென நினைத்தால்
|பாடல்=தோல்வி நிலையென நினைத்தால்
வரிசை 12: வரிசை 8:
}}
}}


'''தோல்வி நிலையென நினைத்தால்''' ஒரு புகழ்பெற்ற சோகத் தமிழ்ப் பாடல் ஆகும்.


== பாடல் வரிகள் ==
== பாடல் வரிகள் ==

22:48, 4 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்

தோல்வி நிலையென நினைத்தால்
திரைப்படம் ஊமைவிழிகள்
இசை மனோச் கயான்
பாடியவர்கள் பி. பி. சிறீநிவாசு, ஆபாவாணன்

தோல்வி நிலையென நினைத்தால் ஒரு புகழ்பெற்ற சோகத் தமிழ்ப் பாடல் ஆகும்.

பாடல் வரிகள்


தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ்வை நினைக்கலாமா? 

வாழ்வை சுமையென நினைத்து 
தாயின் கனவை மிதிக்கலாமா? 
உரிமை இழந்தோம் உடமையும் 
இழந்தோம் உணர்வை இழக்கலமா? 

உணர்வை கொடுத்து உயிராய் 
வளர்த்த கனவை மறக்கலாமா 

தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ்வை நினைக்கலாமா? 
வாழ்வை சுமையென நினைத்து 
தாயின் கனவை மிதிக்கலாமா? 

விடியலுக்கு இல்லை தூரம் விடியும் 
மனதில் இன்னும் ஏன் பாரம்? உன் 
நெஞ்சம்  முழுவதும் வீரம் இருந்தும் 
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்? 

உரிமை இழந்தோம் உடமையும் 
இழந்தோம் உணர்வை இழக்கலமா? 
உணர்வை கொடுத்து உயிராய் 
வளர்த்த கனவை மறக்கலாமா 

தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ்வை நினைக்கலாமா? 
வாழ்வை சுமையென நினைத்து 
தாயின் கனவை மிதிக்கலாமா? 

விடியலுக்கு இல்லை தூரம் விடியும் 
மனதில் இன்னும் ஏன் பாரம்? 
உன்நெஞ்சம்  முழுவதும் வீரம் இருந்தும் 
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்? 

யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் 
சிந்தட்டும்! பாதை மாறலாமா? 
இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் 
வேகட்டும் கொள்கை சாகலாமா? 

உரிமை இழந்தோம் உடமையும் 
இழந்தோம் உணர்வை இழக்கலமா? 

உணர்வை கொடுத்து உயிராய் 
வளர்த்த கனவை மறக்கலாமா 

தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ்வை நினைக்கலாமா? 

விடியலுக்கு இல்லை தூரம் விடியும் 
மனதில் இன்னும் ஏன் பாரம்? 
உன்நெஞ்சம்  முழுவதும் வீரம் இருந்தும் 
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?(2)