பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
புதிய பக்கம்: சொற்களை இசை பொதிந்து அமைத்து கருத்துக்களை வெளிப்படுத்துவத… |
சி Quick-adding category "யாப்பிலக்கணம்" (using HotCat) |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
==இலக்கியப் பாடல்கள்== |
==இலக்கியப் பாடல்கள்== |
||
பண்டைத் தமிழகதில் எண்ணிலடங்கா கவிஞர்கள் கருத்துச் சுவையும் கவிச்சுவையும் மிக்க ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் கவிச்சுவையில் தலைசிறந்த பாடலாக [[கம்பராமாயணம்|கம்பராமாயணமும்]], கருத்துச்சுவையில் தலைசிறந்ததாக [[திருக்குறள்|திருக்குறளும்]] காவிய நடையில் தலைசிறந்ததாக [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]] கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற பாடல்களை தந்தவர்களில் முக்கியமனவர்கள் [[பாரதியார்|பாரதியாரும்]] [[பாரதிதாசன்|பாரதிதாசனும்]]. |
பண்டைத் தமிழகதில் எண்ணிலடங்கா கவிஞர்கள் கருத்துச் சுவையும் கவிச்சுவையும் மிக்க ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் கவிச்சுவையில் தலைசிறந்த பாடலாக [[கம்பராமாயணம்|கம்பராமாயணமும்]], கருத்துச்சுவையில் தலைசிறந்ததாக [[திருக்குறள்|திருக்குறளும்]] காவிய நடையில் தலைசிறந்ததாக [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]] கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற பாடல்களை தந்தவர்களில் முக்கியமனவர்கள் [[பாரதியார்|பாரதியாரும்]] [[பாரதிதாசன்|பாரதிதாசனும்]]. |
||
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]] |
12:12, 31 மார்ச்சு 2009 இல் நிலவும் திருத்தம்
சொற்களை இசை பொதிந்து அமைத்து கருத்துக்களை வெளிப்படுத்துவது பாடல் எனப்படும். இது கவிதை என்றும் அழைக்கபடுகிறது.
இலக்கணம்
பாடல்கள் பின்பற்ற வேண்டிய இலக்கணம் யாப்பிலக்கணம் ஆகும். தொல்காப்பியத்தில் இது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.
திரைப்பாடல்கள்
தற்கால தமிழர்கள் பெரிதும் விரும்புகின்ற பாடல் வகைகளில் ஒன்று திரைப்பாடல். இப்பாடல்கள் சொல்லின்பம், பொருளின்பத்தோடு இசை இன்பத்தையும் காட்சி இன்பத்தையும் சேர்த்து அளிக்கின்றன. மிகச்சிறந்த திரைப்பாடல்கள் இயற்றியவர்களில் முதன்மையானவர் கவியரசர் கண்ணதாசன். பட்டுக்கோட்டை கலியானசுந்தரனார், வைரமுத்து, வாலி போன்றோரும் கருத்தாழம் மிக்க அற்புதமான பாடல்களை இயற்றியுள்ளார்கள்.
இலக்கியப் பாடல்கள்
பண்டைத் தமிழகதில் எண்ணிலடங்கா கவிஞர்கள் கருத்துச் சுவையும் கவிச்சுவையும் மிக்க ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் கவிச்சுவையில் தலைசிறந்த பாடலாக கம்பராமாயணமும், கருத்துச்சுவையில் தலைசிறந்ததாக திருக்குறளும் காவிய நடையில் தலைசிறந்ததாக சிலப்பதிகாரமும் கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற பாடல்களை தந்தவர்களில் முக்கியமனவர்கள் பாரதியாரும் பாரதிதாசனும்.