அமர் சோனர் பங்களா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: "அமர் சோனர் பங்களா" (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலைக் … |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
"அமர் சோனர் பங்களா" (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலைக் கி.பி. 1906 ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத்துத் தாகூர் எழுதினார். 1905ஆம் ஆண்டு நடந்த வங்கப் |
"அமர் சோனர் பங்களா" (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலைக் கி.பி. 1906 ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத்துத் தாகூர் எழுதினார். 1905ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வங்கத்தேசம் பாகிசுதானிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. 'சன கன மன' எனத் தொடங்கும் தாகூரின் பாடல் இந்தியாவின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது |
09:48, 26 மார்ச்சு 2009 இல் நிலவும் திருத்தம்
"அமர் சோனர் பங்களா" (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலைக் கி.பி. 1906 ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத்துத் தாகூர் எழுதினார். 1905ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வங்கத்தேசம் பாகிசுதானிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. 'சன கன மன' எனத் தொடங்கும் தாகூரின் பாடல் இந்தியாவின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது