வெள்ளாறு (வடக்கு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 2: | வரிசை 2: | ||
வெள்ளாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் சுமார் 8086 கி.மீ<sup>2</sup> ஆகும். [[சுவேதா ஆறு]], [[சின்னாறு]], ஆணைவாரி ஓடை, [[மணிமுக்தா ஆறு]] போன்றவைகள் இதன் துணையாறுகளாகும். இந்த ஆற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பு என்னுமிடத்தில் அணைக்கட்டு உள்ளது. <ref>[http://www.nwda.gov.in/writereaddata/linkimages/8343449318.pdf தேசிய நீர் மேம்பாட்டு முகமை]</ref> |
வெள்ளாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் சுமார் 8086 கி.மீ<sup>2</sup> ஆகும். [[சுவேதா ஆறு]], [[சின்னாறு]], ஆணைவாரி ஓடை, [[மணிமுக்தா ஆறு]] போன்றவைகள் இதன் துணையாறுகளாகும். இந்த ஆற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பு என்னுமிடத்தில் அணைக்கட்டு உள்ளது. <ref>[http://www.nwda.gov.in/writereaddata/linkimages/8343449318.pdf தேசிய நீர் மேம்பாட்டு முகமை]</ref> |
||
==ஆற்றின் போக்கு== |
==ஆற்றின் போக்கு== |
||
[[சேலம் மாவட்டம்]], [[சேர்வராயன் மலை]]த்தொடரில் ஆத்தூர் அருகில் உருவான [[வசிட்ட நதி|வசிட்ட |
[[சேலம் மாவட்டம்]], [[சேர்வராயன் மலை]]த்தொடரில் ஆத்தூர் அருகில் உருவான [[வசிட்ட நதி|வசிட்ட ஆறானது]], காட்டுக்கோட்டை, மணிவிழுந்தான், தேவியாக்குறிச்சி, பட்டுத்துறை, தலைவாசல்,கொரக்கைவாடி ஆகிய ஊர்களின் வழியாக பயணித்து, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான பச்சைமலையில் உருவான [[கல்லாறு|கல்லாருடன்]] அயன் பேரையூர் அருகே கலக்கின்றது. இவ்விடத்திலிருந்து வெள்ளாறானது துவங்குகின்றது. |
||
== இவற்றையும் பார்க்க == |
== இவற்றையும் பார்க்க == |
15:46, 26 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
வெள்ளாறு என்பது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் உருவாகி சேலம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்கு ஊடாக ஓடி பரங்கிப்பேட்டை அருகில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் ஒரு ஆறாகும். இது ஒரு சிறு ஆறு, இதன் நீளம் 193 கி.மீ மட்டுமே. ஆண்டில் பாதிகாலம் வறண்டே காணப்படும். முன்பு ஒரு காலத்தில் சோழர் மற்றும் பாண்டியதேசத்துக்கு இந்த ஆறு எல்லையாய் திகழ்ந்தது. வெள்ளாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் சுமார் 8086 கி.மீ2 ஆகும். சுவேதா ஆறு, சின்னாறு, ஆணைவாரி ஓடை, மணிமுக்தா ஆறு போன்றவைகள் இதன் துணையாறுகளாகும். இந்த ஆற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பு என்னுமிடத்தில் அணைக்கட்டு உள்ளது. [1]
ஆற்றின் போக்கு
சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் ஆத்தூர் அருகில் உருவான வசிட்ட ஆறானது, காட்டுக்கோட்டை, மணிவிழுந்தான், தேவியாக்குறிச்சி, பட்டுத்துறை, தலைவாசல்,கொரக்கைவாடி ஆகிய ஊர்களின் வழியாக பயணித்து, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான பச்சைமலையில் உருவான கல்லாருடன் அயன் பேரையூர் அருகே கலக்கின்றது. இவ்விடத்திலிருந்து வெள்ளாறானது துவங்குகின்றது.
இவற்றையும் பார்க்க
1.தொழுதூர் அணை 2.விருத்தாசலம் அணை 3.சேத்தியாத்தோப்பு அணை 4.கீழக்குடிக்காடு தடுப்பணை
தொழுதூர் அணை வழியாக வெலிங்டன் ஏரிக்கு நீர் வருகிறது. இவ்வேரி கடலூர் மாவட்டத்தில் உள்ள 25,000 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது.