பீட்டர் பெர்சிவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{wikisource|en:Index:Tamil proverbs.pdf}}
சி *[https://archive.org/details/in.ernet.dli.2015.283447 ''The land of the Veda'' (1854)] {{authority control}}
வரிசை 17: வரிசை 17:
== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==
{{wikisource|en:Index:Tamil proverbs.pdf}}
{{wikisource|en:Index:Tamil proverbs.pdf}}
* [https://archive.org/details/in.ernet.dli.2015.283447 ''The land of the Veda'' (1854)]
*

{{authority control}}



{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

08:47, 15 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

பீட்டர் பெர்சிவல்
பிறப்பு1803
இறப்புசூலை 11, 1882
ஏற்காடு, இந்தியா
பணிகல்வியாளர், மொழியியலாளர், நற்செய்தி அறிவிப்பாளர்

பீட்டர் பெர்சிவல் (Peter Percival, 1803சூலை 11, 1882) ஓர் பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளரும், மொழியியலாளரும் ஆவார். இவர் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த காலத்தில், கல்வித் தரத்தை மேம்படுத்த பாடுபட்டார். இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தன் சேவையைத் தொடர்ந்தார். ஆங்கிலம்-தெலுங்கு அகரமுதலியையும், ஆங்கிலம்-தமிழ் அகராதியையும், ஆங்கிலத்தில் தமிழ்ப் பழமொழிகளையும், ஔவையாரின் பாடல்களையும் மொழிபெயர்த்தும் எழுதினார். தெலுங்கிலும், தமிழிலும் தினவர்த்தமணி என்ற இதழை வெளியிட்டார். இவர் சமற்கிருதத்தில் பட்டம் பெற்றவரும் ஆவார். 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள ஏற்காட்டில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

  1. "The trail of two British innovators in India". தி இந்து. 8 July 2008. Archived from the original on 12 July 2009. பார்க்கப்பட்ட நாள் 15 November 2011.

வெளியிணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_பெர்சிவல்&oldid=3298605" இலிருந்து மீள்விக்கப்பட்டது