பீட்டர் பெர்சிவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{wikisource|en:Index:Tamil proverbs.pdf}} |
சி *[https://archive.org/details/in.ernet.dli.2015.283447 ''The land of the Veda'' (1854)] {{authority control}} |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
== வெளியிணைப்புகள் == |
== வெளியிணைப்புகள் == |
||
{{wikisource|en:Index:Tamil proverbs.pdf}} |
{{wikisource|en:Index:Tamil proverbs.pdf}} |
||
* [https://archive.org/details/in.ernet.dli.2015.283447 ''The land of the Veda'' (1854)] |
|||
* |
|||
{{authority control}} |
|||
{{குறுங்கட்டுரை}} |
{{குறுங்கட்டுரை}} |
08:47, 15 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்
பீட்டர் பெர்சிவல் | |
---|---|
பிறப்பு | 1803 |
இறப்பு | சூலை 11, 1882 ஏற்காடு, இந்தியா |
பணி | கல்வியாளர், மொழியியலாளர், நற்செய்தி அறிவிப்பாளர் |
பீட்டர் பெர்சிவல் (Peter Percival, 1803 – சூலை 11, 1882) ஓர் பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளரும், மொழியியலாளரும் ஆவார். இவர் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த காலத்தில், கல்வித் தரத்தை மேம்படுத்த பாடுபட்டார். இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தன் சேவையைத் தொடர்ந்தார். ஆங்கிலம்-தெலுங்கு அகரமுதலியையும், ஆங்கிலம்-தமிழ் அகராதியையும், ஆங்கிலத்தில் தமிழ்ப் பழமொழிகளையும், ஔவையாரின் பாடல்களையும் மொழிபெயர்த்தும் எழுதினார். தெலுங்கிலும், தமிழிலும் தினவர்த்தமணி என்ற இதழை வெளியிட்டார். இவர் சமற்கிருதத்தில் பட்டம் பெற்றவரும் ஆவார். 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள ஏற்காட்டில் இறந்தார்.[1]
மேற்கோள்கள்
- ↑ "The trail of two British innovators in India". தி இந்து. 8 July 2008. Archived from the original on 12 July 2009. பார்க்கப்பட்ட நாள் 15 November 2011.
வெளியிணைப்புகள்