பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7: வரிசை 7:
24.07.2018 அன்று மீண்டும் என் நகையைப் பறித்தார்கள். அப்போது அங்கு வந்த ஏட்டு ஜாண் என்பவரிடம், என்னை அடித்து தாலிச்சரடை அறுத்துச்செல்லும்போது லட்சுமணனின் அண்ணி கோவிந்தம்மாளின் கையிலிருந்த தாலிச்சரடை மட்டும் வாங்கிக்கொடுத்த மீன் விற்க்கும் அம்மா ஏட்டு ஜாண் சாரிடம் சாட்சி கூறினார். ஆனால் இதனை திரு ஜாண் சார் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கவில்லை. இந்த தடவை எனது தாலிச்சரடில் பாதியைக் கொண்டு சென்றுவிட்டார்கள். அதன்பின் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு சென்று என்பையன் அவர்களின் வீட்டு பெண்ணை கையைப்பிடுத்து இழுத்ததாக பொய் புகார் கொடுத்து, என் பாதி நகைக்காக நான் கொடுத்த புகாரை மூடிமறைத்துவிட்டார்கள். இந்த தடவையும் என் நகையும் போய்விட்டது.
24.07.2018 அன்று மீண்டும் என் நகையைப் பறித்தார்கள். அப்போது அங்கு வந்த ஏட்டு ஜாண் என்பவரிடம், என்னை அடித்து தாலிச்சரடை அறுத்துச்செல்லும்போது லட்சுமணனின் அண்ணி கோவிந்தம்மாளின் கையிலிருந்த தாலிச்சரடை மட்டும் வாங்கிக்கொடுத்த மீன் விற்க்கும் அம்மா ஏட்டு ஜாண் சாரிடம் சாட்சி கூறினார். ஆனால் இதனை திரு ஜாண் சார் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கவில்லை. இந்த தடவை எனது தாலிச்சரடில் பாதியைக் கொண்டு சென்றுவிட்டார்கள். அதன்பின் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு சென்று என்பையன் அவர்களின் வீட்டு பெண்ணை கையைப்பிடுத்து இழுத்ததாக பொய் புகார் கொடுத்து, என் பாதி நகைக்காக நான் கொடுத்த புகாரை மூடிமறைத்துவிட்டார்கள். இந்த தடவையும் என் நகையும் போய்விட்டது.


05. 10. 2018 அன்று திரு லட்சுமணன் கொடுத்த புகாரில் 02.10.2018 அன்று நான் 4 பையன்களுக்கு 500 ரூபாய் கொடுத்து லட்சுமணனின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை 4 சின்ன பையன்களுக்கு பணம் கொடுத்து உடைக்கச்சொன்னதாக புகார் செய்தார். அப்போது மோகன் சார், அதிமுக துணைத்தலைவர் சத்தியநாராயணன் ஆகியோர் முண்ணிலையில் விசாரணை செய்தார்கள். அந்த நேரத்தில் அப்பையன் ''சர்ச் பக்கத்தில் வைத்து இந்த அக்கா 500 ரூபாய் கொடுத்து உடைக்கச்சொன்னார். அப்பணத்தை நாங்கள் பிரித்துக்கொண்டோம்'' என்றான். அப்போது குறிக்கிட்ட என் கணவர் அன்று ''காந்தி ஜெயந்தி எனக்கு விடுமுறை. நாங்கள் வீட்டில் தான் இருந்தோம். என் மனைவி வீட்டிலிருந்து வெளியில் சென்றிரிந்தால் தெற்க்கு திசையில் உள்ள காமராவின் வீடியோப்பதிவைக் காட்டுங்கள்'' என்றார். அதனால் விசாரணையை மறுநாள் ஒத்திவைத்தார்கள். அதே நேரத்தில் லட்சுமணன் பையன்கள் கேமராவை உடைத்ததாக கூறப்படும் வீடியோவை காவலர்கள் இதுவரை என்னிடமோ என் கணவரிடமோ காட்டவே இல்லை.
05. 10. 2018 அன்று திரு லட்சுமணன் கொடுத்த புகாரில் 02.10.2018 அன்று நான் 4 பையன்களுக்கு 500 ரூபாய் கொடுத்து லட்சுமணனின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை 4 சின்ன பையன்களுக்கு பணம் கொடுத்து உடைக்கச்சொன்னதாக புகார் செய்தார். அப்போது மோகன் சார், அதிமுக துணைத்தலைவர் சத்தியநாராயணன் ஆகியோர் முண்ணிலையில் விசாரணை செய்தார்கள். அந்த நேரத்தில் அப்பையன் ''சர்ச் பக்கத்தில் வைத்து இந்த அக்கா 500 ரூபாய் கொடுத்து உடைக்கச்சொன்னார். அப்பணத்தை நாங்கள் பிரித்துக்கொண்டோம்'' என்றான். அப்போது குறிக்கிட்ட என் கணவர் அன்று ''காந்தி ஜெயந்தி எனக்கு விடுமுறை. நாங்கள் வீட்டில் தான் இருந்தோம். என் மனைவி வீட்டிலிருந்து வெளியில் சென்றிருந்தால் தெற்க்கு திசையில் உள்ள காமராவின் வீடியோப்பதிவைக் காட்டுங்கள்'' என்றார். அதனால் விசாரணையை மறுநாள் ஒத்திவைத்தார்கள். அதே நேரத்தில் லட்சுமணனின் வீட்டு கேமராவை பையனகள் உடைத்ததாக கூறப்படும் வீடியோவை காவலர்கள் இதுவரை என்னிடமோ என் கணவரிடமோ காட்டவே இல்லை.


மறுநாள் விசாரணையின் போது மோகன் சார், பாபு சார், சண்முகம் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆசியோர் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது ''இந்த அக்கா அவர்களின் வீடுக் காம்பவுண்டுக்குப் பக்கத்தில் வைத்து பணம் கொடுத்தார்கள்'' என்று கூறினான். அப்போது அப்பையன் பொய்சொல்லும்போது மோகன் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆகியோர் அறுகில்தான் இருந்தார்கள். ஆனாலும் ''உன் மணைவியை ஜெயிலில் போட்டுவிடுவோம், மூன்று நாட்கள் உள்ளே இருக்கவேண்டும்'' என கூறி என் கணவரைப் பயமுறித்தி வக்கீல் ஆறுமுகம் மூலமாக பணம் பறித்தார்கள்.
மறுநாள் மோகன் சார், பாபு சார், சண்முகம் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆசியோர் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது ''இந்த அக்கா அவர்களின் வீடுக் காம்பவுண்டுக்குப் பக்கத்தில் வைத்து பணம் கொடுத்தார்கள்'' என்று கூறினான். அப்போது அப்பையன் பொய்சொல்லும்போது மோகன் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆகியோர் அறுகில்தான் இருந்தார்கள். ஆனாலும் ''உன் மணைவியை ஜெயிலில் போட்டுவிடுவோம், மூன்று நாட்கள் உள்ளே இருக்கவேண்டும்'' என கூறி என் கணவரைப் பயமுறுத்தி வக்கீல் ஆறுமுகம் மூலமாக பணம் பறித்தார்கள்.


அதன் பின்னர் தாம்பரம் கோர்டில் 08.10.2018 அன்று புகார் கொடுத்தேன். அதன் காரணமாக கோர்ட் ஆர்டர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை காவல் நிலையத்தில் வாங்கியவர்கள் விசாரனை செய்யவே இல்லை.
அதன் பின்னர் தாம்பரம் கோர்டில் 08.10.2018 அன்று புகார் கொடுத்தேன். அதன் காரணமாக கோர்ட் ஆர்டர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை காவல் நிலையத்தில் வாங்கியவர்கள் விசாரனை செய்யவே இல்லை.


மீண்டும் 09.10.2018 துணை ஆனையாளரிடம் அதனை எங்களிடமே கொடுத்து உதவி ஆணையாளரிடம் கொடுக்கச்சொன்னார்கள் அதனை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் வாங்க மறுத்துவிட்டார்கள்.
மீண்டும் 09.10.2018 துணை ஆணையாளரிடம் புகார் கொடுத்தேன். அதனை எங்களிடமே கொடுத்து உதவி ஆணையாளரிடம் கொடுக்கச்சொன்னார்கள் அதனை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் வாங்க மறுத்துவிட்டார்கள்.


இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் 16.06.2019 முதல் 22.06.2019 வரை சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.
இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் 16.06.2019 முதல் 22.06.2019 வரை சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.


இதன் காரணமாக RTIக்கு டிசம்பர் 2018 அனுப்பினேன். முதலில் தவறான முகவரிக்கு அனுப்பினார்கள். பின்னர் ஜனவரி 2019 மேல் முறையீடு செய்தபின் முதல் நகைபறிப்பின்போது எழுதிக்கொடுத்ததை மட்டுமே கொடுத்தார்கள்.
இதன் காரணமாக RTIக்கு டிசம்பர் 2018 அனுப்பினேன். முதலில் தவறான முகவரிக்கு அனுப்பினார்கள். இதன் காரணமாக டெலிவரி செல்லானை பல்லாவரம் அஞ்சல் அலுவலகத்தில் கேட்டேன் முதலில் தறுவதாகக்கூறினார்கள். மறுநாள் தரமறுத்துவிட்டார்கள். பின்னர் ஜனவரி 2019 மேல் முறையீடு செய்தபின் முதல் நகைபறிப்பின்போது எழுதிக்கொடுத்ததை மட்டுமே கொடுத்தார்கள்.


இதனால் மீண்டும் வேறு காவல் நிலைய விசாரனை கேட்டு 05.01.2019 அன்று இணை ஆணையாளரிடம் புகார் செய்தேன். அப்புகாரை ஆலந்தூர் உதவி ஆணையாளரிடம் விச்சரணை நடத்தும்படி அனுப்பினார்கள். அவர் 6 மாதங்கள் கழித்து 03.07.2019 அன்று 4 காவலர்களை அனுப்பி விசாரித்தார்கள். பின்னர் என் கணவரை அழைத்த ஆலந்தூர் உதவி ஆணையாளர் ''பக்கத்து பக்கத்துவீடு சமாதானமாக போகிறோம் என்று எழுதிக்கொடுங்கள்'' என என்கணவரிடம் கூறியுள்ளார். (அந்த வேளையில் நான் இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் சேர்க்கப்பட்டு பின்னர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தேன்)
இதனால் மீண்டும் வேறு காவல் நிலைய விசாரணை கேட்டு 05.01.2019 அன்று இணை ஆணையாளரிடம் புகார் செய்தேன். அப்புகாரை ஆலந்தூர் உதவி ஆணையாளரிடம் விச்சாரணை நடத்தும்படி அனுப்பினார்கள். அவர் 6 மாதங்கள் கழித்து 03.07.2019 அன்று 4 காவலர்களை அனுப்பி விசாரித்தார்கள். பின்னர் என் கணவரை அழைத்த ஆலந்தூர் உதவி ஆணையாளர் ''பக்கத்து பக்கத்துவீடு சமாதானமாக போகிறோம் என்று எழுதிக்கொடுங்கள்'' என என் கணவரிடம் கூறியுள்ளார். (அந்த வேளையில் நான் இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் சேர்க்கப்பட்டு பின்னர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தேன்)


03.07.2019 அன்று என்னிடம் இருந்த ஆதாரங்களை பென்டிரைவில் பதிந்து காவல் நிலையத்தில் கொடுத்தேன். அதன்பின்னர் எனக்கு நடந்த கொடூரத்தைப்பார்த்து சாட்சி சொன்ன மீன்விற்கும் அம்மா எங்களின் விட்டுப்பக்கமே வருவதில்லை. அந்த பென்டிரைவில்
03.07.2019 அன்று என்னிடம் இருந்த ஆதாரங்களை பென்டிரைவில் பதிந்து காவல் நிலையத்தில் கொடுத்தேன். அதன்பின்னர் எனக்கு நடந்த கொடூரத்தைப்பார்த்து சாட்சி சொன்ன மீன்விற்கும் அம்மா எங்களின் விட்டுப்பக்கமே வருவதில்லை. அந்த பென்டிரைவில் அப்பெண்மணி பேசும் வீடியோ, மற்றும் பல ஆதாரங்களைப் பதிந்து கொடுத்திருந்தேன்.





13:17, 20 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

    நான் பல்லாவரம் S5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரிசூலம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். பல்லாவரம் காவல் நிலையத்தில் கோம் கார்டாக வேலைசெய்யும் லட்சுமணன் என்பவர் என்வீட்டுக்கு பக்கத்துவீட்டில் வசித்துவருகிறார். நான் கோலம் போட வெளியில் வரும்போது என்னை போட்டோ எடுப்பது, போன் கேமராவால் வீடியோ எடுப்பது என தொந்தரவு செய்துவந்தார். அதனால் எனக்கு கோபம் வந்து திட்டுவேன். 18.11.2016 அன்று அவரும் அவரின் வீட்டாரும் சேர்ந்து என்னை அடித்து துணியைக்கிழித்து, வீடியோவும் எடுத்தார்கள். அப்போது என் ஆறறைச்சவரன் நகையையும் பறித்துச்சென்றார்கள். இவர்கள் நடத்தும் ஒவ்வொரு அராசகத்தின்போதும் திரு லட்சுமணனுடம் வேலை செய்யும் கோம் கார்டும் ஒருவரும் இவர்களுக்கு உதவிசெய்வார்.  
  இதனால் அன்றே மவுண்ட் துணை ஆணையாளர் அலுவலகம் சென்று புகார் கொடுத்தேன். அப்போது அங்கு துணை ஆணையாளர் இல்லாததால் திரு சிகாமணி என்ற சார் என்னை பல்லாவரம் காவல் நிலையம் செல்லச்சொன்னார்.  அங்கு சென்று ஆய்வாளரிடம் புகார் கொடுத்தேன். அவர் லட்சுமணனிடம் போனை வாங்கி வீடியோவை ரெக்கவரி செய்ய மறுத்து, சாட்சி இல்லை என கூறிவிட்டார். 
   இதன் காரணமாக  18.01.2017 அன்று மவுண்ட் துணை ஆணையாளர், 24.05.2017 அன்று உயர் திரு சென்னை மாநகர் ஆணையாளரை நேரில் சந்தித்தும், புகார் குடுத்தும் என் நகை கிடைக்கவில்லை. பின்னர் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து உதவி ஆணையாளர் மேடம் ஒருவர் போன் செய்து CSR கொடுக்கச் சொன்ன பின்னரே 14.06.2017 இந்த தேதியில் சிஎஸ்ஆர் கொடுத்தார்கள். அதில் நகைக்காக 6 மாதம் தாமதமாக புகார் என தவறாக தேதியைக்குறிப்பிட்டுள்ளார்கள். 
   24.07.2018 அன்று மீண்டும் என் நகையைப் பறித்தார்கள். அப்போது அங்கு வந்த ஏட்டு ஜாண் என்பவரிடம், என்னை அடித்து தாலிச்சரடை அறுத்துச்செல்லும்போது லட்சுமணனின் அண்ணி கோவிந்தம்மாளின் கையிலிருந்த தாலிச்சரடை மட்டும் வாங்கிக்கொடுத்த மீன் விற்க்கும் அம்மா ஏட்டு ஜாண் சாரிடம் சாட்சி கூறினார். ஆனால் இதனை திரு ஜாண் சார் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கவில்லை. இந்த தடவை எனது தாலிச்சரடில் பாதியைக் கொண்டு சென்றுவிட்டார்கள். அதன்பின் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு சென்று  என்பையன் அவர்களின் வீட்டு பெண்ணை கையைப்பிடுத்து இழுத்ததாக பொய் புகார் கொடுத்து, என் பாதி நகைக்காக நான் கொடுத்த புகாரை மூடிமறைத்துவிட்டார்கள். இந்த தடவையும் என் நகையும் போய்விட்டது. 
    05. 10. 2018 அன்று திரு லட்சுமணன் கொடுத்த புகாரில் 02.10.2018 அன்று நான் 4 பையன்களுக்கு 500 ரூபாய் கொடுத்து லட்சுமணனின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை 4 சின்ன பையன்களுக்கு பணம் கொடுத்து உடைக்கச்சொன்னதாக புகார் செய்தார். அப்போது மோகன் சார், அதிமுக துணைத்தலைவர் சத்தியநாராயணன் ஆகியோர் முண்ணிலையில் விசாரணை செய்தார்கள். அந்த நேரத்தில் அப்பையன் சர்ச் பக்கத்தில் வைத்து இந்த அக்கா 500 ரூபாய் கொடுத்து உடைக்கச்சொன்னார். அப்பணத்தை நாங்கள் பிரித்துக்கொண்டோம் என்றான்.  அப்போது குறிக்கிட்ட என் கணவர் அன்று காந்தி ஜெயந்தி எனக்கு விடுமுறை. நாங்கள் வீட்டில் தான் இருந்தோம். என் மனைவி வீட்டிலிருந்து வெளியில் சென்றிருந்தால் தெற்க்கு திசையில் உள்ள காமராவின் வீடியோப்பதிவைக் காட்டுங்கள் என்றார். அதனால் விசாரணையை மறுநாள் ஒத்திவைத்தார்கள். அதே நேரத்தில் லட்சுமணனின் வீட்டு  கேமராவை பையனகள் உடைத்ததாக கூறப்படும் வீடியோவை காவலர்கள் இதுவரை என்னிடமோ என் கணவரிடமோ காட்டவே இல்லை.  
   மறுநாள் மோகன் சார்,  பாபு சார், சண்முகம் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆசியோர் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது இந்த அக்கா அவர்களின் வீடுக் காம்பவுண்டுக்குப் பக்கத்தில் வைத்து பணம் கொடுத்தார்கள் என்று கூறினான். அப்போது அப்பையன் பொய்சொல்லும்போது மோகன் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆகியோர் அறுகில்தான் இருந்தார்கள். ஆனாலும் உன் மணைவியை ஜெயிலில் போட்டுவிடுவோம், மூன்று நாட்கள் உள்ளே இருக்கவேண்டும் என கூறி என் கணவரைப் பயமுறுத்தி வக்கீல் ஆறுமுகம் மூலமாக பணம் பறித்தார்கள்.
   அதன் பின்னர் தாம்பரம் கோர்டில் 08.10.2018 அன்று  புகார் கொடுத்தேன். அதன் காரணமாக கோர்ட் ஆர்டர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை காவல் நிலையத்தில் வாங்கியவர்கள் விசாரனை செய்யவே இல்லை. 
   மீண்டும் 09.10.2018 துணை ஆணையாளரிடம் புகார் கொடுத்தேன். அதனை எங்களிடமே கொடுத்து உதவி ஆணையாளரிடம் கொடுக்கச்சொன்னார்கள் அதனை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் வாங்க மறுத்துவிட்டார்கள். 
   இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் 16.06.2019 முதல் 22.06.2019 வரை சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.


     இதன் காரணமாக RTIக்கு டிசம்பர் 2018 அனுப்பினேன். முதலில் தவறான முகவரிக்கு அனுப்பினார்கள். இதன் காரணமாக டெலிவரி செல்லானை பல்லாவரம் அஞ்சல் அலுவலகத்தில் கேட்டேன் முதலில் தறுவதாகக்கூறினார்கள்.  மறுநாள் தரமறுத்துவிட்டார்கள். பின்னர் ஜனவரி 2019 மேல் முறையீடு செய்தபின் முதல் நகைபறிப்பின்போது எழுதிக்கொடுத்ததை மட்டுமே கொடுத்தார்கள். 
   இதனால் மீண்டும் வேறு காவல் நிலைய விசாரணை கேட்டு 05.01.2019 அன்று இணை ஆணையாளரிடம் புகார் செய்தேன். அப்புகாரை ஆலந்தூர் உதவி ஆணையாளரிடம் விச்சாரணை நடத்தும்படி அனுப்பினார்கள்.  அவர் 6 மாதங்கள் கழித்து 03.07.2019 அன்று 4 காவலர்களை அனுப்பி விசாரித்தார்கள். பின்னர் என் கணவரை அழைத்த ஆலந்தூர் உதவி ஆணையாளர்  பக்கத்து பக்கத்துவீடு சமாதானமாக போகிறோம் என்று எழுதிக்கொடுங்கள் என என் கணவரிடம் கூறியுள்ளார்.  (அந்த வேளையில் நான் இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் சேர்க்கப்பட்டு பின்னர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தேன்)
     03.07.2019 அன்று என்னிடம் இருந்த ஆதாரங்களை பென்டிரைவில் பதிந்து காவல் நிலையத்தில் கொடுத்தேன். அதன்பின்னர் எனக்கு நடந்த கொடூரத்தைப்பார்த்து சாட்சி சொன்ன மீன்விற்கும் அம்மா எங்களின் விட்டுப்பக்கமே வருவதில்லை. அந்த பென்டிரைவில் அப்பெண்மணி பேசும் வீடியோ, மற்றும் பல ஆதாரங்களைப் பதிந்து கொடுத்திருந்தேன்.   


     08.10.2018 அன்று கொடுத்த கோர்ட் டாரக்சனுக்காக 06.08.2021 அன்று  RTI கேட்டிருந்தேன். அதில் முதல் விசாரணையின் போது அவர்கள் என்னிடம் எழுதிவாங்கியதை மட்டுமே கொடுத்துள்ளார்கள். மேலும் இந்த கோர்ட் டாரக்சன் கொடுத்தபோது ஆய்வாளர் திரு ரங்கசாமி சார் இல்லை. அதோடு நகைக்காக 6 மாதங்கள் கழித்து புகார் கொடுத்திருப்பதாக பொய்யான தகவலைக் கொடுத்திருக்கிறார்கள்.
     உதவி ஆணையாளர், துணை ஆணையாளர், இணை ஆணையாளர், உயர் திரு சென்னை மாநகர ஆணையாளர், தாம்பரம் கோர்ட் உத்தரவு எதையும் பல்லாவரம் காவல்நிலையத்தில் மதிக்கவில்லை. ஆகையால் மதிற்பிக்குறிய தமிழக முதல்வர் அவர்களின் கணிவான பார்வைக்கு இந்த அபலையின் புகாரை சமர்ப்பிக்கிறேன். என்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Muthuppandy_pandian/மணல்தொட்டி&oldid=3283697" இலிருந்து மீள்விக்கப்பட்டது