ஆண்டுத் தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary அடையாளம்: 2017 source edit |
ஆண்டுத் தாவரத்துக்கான ஒலிப்பும் விக்கிபீடியா ஆங்கிலத் தளத்தில் பெற்ற கூடுதல் தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Doperwt rijserwt peulen Pisum sativum.jpg|thumb|பட்டாணி ஒரு ஆண்டுத் தாவரமாகும்.]]'''ஆண்டுத் தாவரம்''' ({{audio|Ta-ஆண்டுத்தாவரம்.ogg|ஒலிப்பு}}) அல்லது ஓராண்டுத் தாவரம் (''Annual plant'') எனப்படுவது ஒற்றை வளர் பருவத்திலேயே முளைத்து, வளர்ந்து, [[பூ|பூத்து]], [[விதை]] உண்டாக்கி, மடிந்து தன் [[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கைச் சுற்றை]] முடித்துக்கொள்ளும் ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]. பொதுவாக, ஆண்டுத் தாவரங்கள் கோடை ஆண்டுத் தாவரம், குளிர்கால ஆண்டுத் தாவரமென இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. கோடை ஆண்டுத் தாவரம் வசந்தத்திலோ கோடைத் தொடக்கத்திலோ முளைத்து, அவ்வாண்டின் இலையுதிர் காலத்துக்குள்ளாகவே முதிர்ச்சியடைந்துவிடும். குளிர்கால ஆண்டுத் தாவரம் இலையுதிர்காலத்தில் முளைத்து, அடுத்த வசந்தத்திலோ கோடையிலோ முதிர்ச்சியடையும்.<ref>{{cite web|url=http://www.illinoiswildflowers.info/files/line_drawings.htm|title=Definitions of Botanical Terminology|website=Illinoiswildflowers.info|access-date=17 May 2018}}</ref> |
|||
[[படிமம்:Doperwt rijserwt peulen Pisum sativum.jpg|thumb|பட்டாணி ஒரு ஆண்டுத் தாவரமாகும்.]]'''ஆண்டுத் தாவரம்''' (''Annual plant'') அல்லது ஓராண்டுத் தாவரம் என்றழைக்கப்படுவது ஓராண்டு காலத்துக்குள் முளைத்து, வளர்ந்து, [[பூ]] பூத்து [[விதை]] உண்டாக்கிப் பின் மடியும் ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]. (எடுத்துக்காட்டுகள்-[[நெல்]], [[வாழை]], [[பருத்தி]]) |
|||
இத்தாவரங்கள் ஆண்டுத் தாவரங்களென அழைக்கப்பட்டாலும், இத்தாவரங்களின் வளர் பருவமும் அது நடைபெறும் காலமும் இடத்தையும் தாவர இனத்தையும் பொருத்தே அமைகிறது. [[வெண் நூல்கோல்|நூல்கோல் கிழங்கு]] (''Oilseed rapa'') போன்ற சில ஆண்டுத் தாவரங்கள் ஒளிர் விளக்குகளின் கிழ் விதையிலிருந்து முளைத்து விதையாகத் திரும்புவதற்குச் சில வாரங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. இத்தாவரங்கள் தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கின்றன. [[நெல்]], [[சோளம்]], [[பருத்தி]], [[தர்ப்பூசணி]] போன்றவை ஆண்டுத் தாவர எடுத்துக்காட்டுகளாகும். |
|||
ஆண்டுத் தாவரங்கள் வாழ்க்கை காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் வளர்ச்சி நடைபெறும். வளர்ச்சி நிறைவடைந்த பின் இறுதிப் பருவத்தில் இனப்பெருக்கம் நிகழும். அதாவது பூ, பழம், வித்துக்கள் என்பவற்றை உருவாக்கி அவ்வாண்டிலேயே அல்லது அவ்வாண்டின் பின் இறுதியிலேயே இத்தாவரங்கள் இறந்துவிடும். தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கும். எ.கா: [[தக்காளி]] |
|||
== இவற்றையும் பார்க்கவும் == |
== இவற்றையும் பார்க்கவும் == |
||
* [[இருபருவத் தாவரம்]] -- தன் வாழ்க்கைச் சுற்றை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்யும் தாவரமாகும் |
|||
* [[ஈராண்டுத் தாவரம்]] |
|||
* [[பல்லாண்டுத் தாவரம்]] |
* [[பல்லாண்டுத் தாவரம்]] -- இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வாழும் தாவரமாகும் |
||
[[பகுப்பு:தாவர வகைகள்]] |
[[பகுப்பு:தாவர வகைகள்]] |
03:04, 17 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
ஆண்டுத் தாவரம் (ⓘ) அல்லது ஓராண்டுத் தாவரம் (Annual plant) எனப்படுவது ஒற்றை வளர் பருவத்திலேயே முளைத்து, வளர்ந்து, பூத்து, விதை உண்டாக்கி, மடிந்து தன் வாழ்க்கைச் சுற்றை முடித்துக்கொள்ளும் ஒரு தாவரமாகும். பொதுவாக, ஆண்டுத் தாவரங்கள் கோடை ஆண்டுத் தாவரம், குளிர்கால ஆண்டுத் தாவரமென இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. கோடை ஆண்டுத் தாவரம் வசந்தத்திலோ கோடைத் தொடக்கத்திலோ முளைத்து, அவ்வாண்டின் இலையுதிர் காலத்துக்குள்ளாகவே முதிர்ச்சியடைந்துவிடும். குளிர்கால ஆண்டுத் தாவரம் இலையுதிர்காலத்தில் முளைத்து, அடுத்த வசந்தத்திலோ கோடையிலோ முதிர்ச்சியடையும்.[1]
இத்தாவரங்கள் ஆண்டுத் தாவரங்களென அழைக்கப்பட்டாலும், இத்தாவரங்களின் வளர் பருவமும் அது நடைபெறும் காலமும் இடத்தையும் தாவர இனத்தையும் பொருத்தே அமைகிறது. நூல்கோல் கிழங்கு (Oilseed rapa) போன்ற சில ஆண்டுத் தாவரங்கள் ஒளிர் விளக்குகளின் கிழ் விதையிலிருந்து முளைத்து விதையாகத் திரும்புவதற்குச் சில வாரங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. இத்தாவரங்கள் தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கின்றன. நெல், சோளம், பருத்தி, தர்ப்பூசணி போன்றவை ஆண்டுத் தாவர எடுத்துக்காட்டுகளாகும்.
இவற்றையும் பார்க்கவும்
- இருபருவத் தாவரம் -- தன் வாழ்க்கைச் சுற்றை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்யும் தாவரமாகும்
- பல்லாண்டுத் தாவரம் -- இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வாழும் தாவரமாகும்
- ↑ "Definitions of Botanical Terminology". Illinoiswildflowers.info. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.