நக்கீரன் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
சிNo edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
|}} |
|}} |
||
'''நக்கீரன்''' [[சென்னை | சென்னையில்]] இருந்து வெளியாகும் [[தமிழ் மொழி | தமிழ்]] [[சஞ்சிகை | இதழாகும்]]. இதனுடைய முதல் பதிப்பு [[1988]]-ம் ஆண்டு [[ஏப்ரல் 20]]-ம் நாள் வெளியானது. |
'''நக்கீரன்''' [[சென்னை | சென்னையில்]] இருந்து வெளியாகும் [[தமிழ் மொழி | தமிழ்]] [[சஞ்சிகை | இதழாகும்]]. இதனுடைய முதல் பதிப்பு [[1988]]-ம் ஆண்டு [[ஏப்ரல் 20]]-ம் நாள் வெளியானது. நக்கீரன் கோபால் என்றழைக்கப்படும் [[ஆர். கோபால்]] இந்த இதழைத் தொடங்கினார். |
||
இவ்விதழின் பெயர் கே. சுப்பு என்பவரிடம் இருந்து கோபாலால் வாங்கப்பட்டது.<ref name="நக்கீரன்">{{cite web | title= நக்கீரன் வரலாறு | url= http://www.nakkheeeran.com/Users/frmAbout.aspx | publisher= நக்கீரன் | accessdate= மே 23, 2012 | archive-date= 2012-05-09 | archive-url= https://web.archive.org/web/20120509053536/http://www.nakkheeeran.com/users/frmAbout.aspx | dead-url= dead }}</ref> 1989-ம் ஆண்டு தேர்தல் கணிப்பினால் புகழ்பெறத்துவங்கியது. அதன்பிறகு சந்தனமரக் கடத்தல் [[வீரப்பன்]] உடன் நடந்த உரையாடல்கள், நேர்காணல்கள் காரணமாக இவ்விதழ் பிரபலமானது. |
இவ்விதழின் பெயர் கே. சுப்பு என்பவரிடம் இருந்து கோபாலால் வாங்கப்பட்டது.<ref name="நக்கீரன்">{{cite web | title= நக்கீரன் வரலாறு | url= http://www.nakkheeeran.com/Users/frmAbout.aspx | publisher= நக்கீரன் | accessdate= மே 23, 2012 | archive-date= 2012-05-09 | archive-url= https://web.archive.org/web/20120509053536/http://www.nakkheeeran.com/users/frmAbout.aspx | dead-url= dead }}</ref> 1989-ம் ஆண்டு தேர்தல் கணிப்பினால் புகழ்பெறத்துவங்கியது. அதன்பிறகு சந்தனமரக் கடத்தல் [[வீரப்பன்]] உடன் நடந்த உரையாடல்கள், நேர்காணல்கள் காரணமாக இவ்விதழ் பிரபலமானது. |
05:27, 21 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்
இடைவெளி | வாரம் இருமுறை |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வலைத்தளம் | http://www.nakkheeeran.com/ |
நக்கீரன் சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் இதழாகும். இதனுடைய முதல் பதிப்பு 1988-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் நாள் வெளியானது. நக்கீரன் கோபால் என்றழைக்கப்படும் ஆர். கோபால் இந்த இதழைத் தொடங்கினார்.
இவ்விதழின் பெயர் கே. சுப்பு என்பவரிடம் இருந்து கோபாலால் வாங்கப்பட்டது.[1] 1989-ம் ஆண்டு தேர்தல் கணிப்பினால் புகழ்பெறத்துவங்கியது. அதன்பிறகு சந்தனமரக் கடத்தல் வீரப்பன் உடன் நடந்த உரையாடல்கள், நேர்காணல்கள் காரணமாக இவ்விதழ் பிரபலமானது.
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ "நக்கீரன் வரலாறு". நக்கீரன். Archived from the original on 2012-05-09. பார்க்கப்பட்ட நாள் மே 23, 2012.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help)