பேரறிவாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Manual revert கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
மேலதிகத் தகவல் இணைத்தல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 26: வரிசை 26:
}}
}}


'''பேரறிவாளன்''' என்பவர் [[ராஜீவ் காந்தி படுகொலை]] வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு [[மரண தண்டனை]] விதிக்கப்பட்டவர். இவர் [[1991]], [[சூன் 11]] அன்று கைது செய்யப்பட்டு [[வேலூர்]] சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது தூக்குத்தண்டனை [[2011]] [[செப்டம்பர் 9]] இல் நிறைவேற்றப்படவிருந்து<ref name="Thinakaran26">[http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=3963 ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு 9ம் தேதி தூக்கு தண்டனை], [[தினகரன் (இந்தியா)]], ஆகத்து 26, 2011</ref> பின்போடப்பட்டது. தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு [[2014]] [[பிப்ரவரி 18]] அன்று வழங்கப்பட்டது.
'''பேரறிவாளன்''' என்பவர் [[ராஜீவ் காந்தி படுகொலை]] வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு [[மரண தண்டனை]] விதிக்கப்பட்டவர். இவர் [[வேலூர் மாவட்டம்]] சோலையார்பேட்டையைச் சார்ந்தவர். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் பெற்ற இவர் சென்னை பெரியார் திடல் விடுதலை அலுவலகத்தில் கணிணிப் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் [[1991]], [[சூன் 11]] அன்று கைது செய்யப்பட்டு [[வேலூர்]] சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது தூக்குத்தண்டனை [[2011]] [[செப்டம்பர் 9]] இல் நிறைவேற்றப்படவிருந்து<ref name="Thinakaran26">[http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=3963 ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு 9ம் தேதி தூக்கு தண்டனை], [[தினகரன் (இந்தியா)]], ஆகத்து 26, 2011</ref> பின்போடப்பட்டது. தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு [[2014]] [[பிப்ரவரி 18]] அன்று வழங்கப்பட்டது.


முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன், ஓய்வு பெற்ற பின்னர் ’உயிர்வலி’ எனும் ஆவணப்படத்திற்கு தந்த பேட்டியில் பேரறிவாளனுக்கு சாதகமாக அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இருந்த அவரது வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு குறிப்பிடுகின்றார்.<ref>http://nerudal.com/nerudal.60626.html</ref>
முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன், ஓய்வு பெற்ற பின்னர் ’உயிர்வலி’ எனும் ஆவணப்படத்திற்கு தந்த பேட்டியில் பேரறிவாளனுக்கு சாதகமாக அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இருந்த அவரது வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு குறிப்பிடுகின்றார்.<ref>http://nerudal.com/nerudal.60626.html</ref>

22:45, 11 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

பேரறிவாளன்
பிறப்புஅ. ஞா. பேரறிவாளன்
30 சூலை 1971 (1971-07-30) (அகவை 52)
ஜோலார் பேட்டை, வேலூர் மாவட்டம், தமிழ் நாடு
வேறு பெயர்(கள்)அறிவு
குற்றம்ராஜீவ் காந்தி கொலையில் குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு மின்கலன்கள் வாங்கிக் கொடுத்ததற்காக.[1][2]
தீர்ப்பு(கள்)குற்றவியல் சதி (இ த ச 120-பி)
கொலை (இதச 320)[3]
தண்டனைமரண தண்டனை
தற்போதைய நிலைரத்து செய்யப்பட்டது.

பேரறிவாளன் என்பவர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவர் வேலூர் மாவட்டம் சோலையார்பேட்டையைச் சார்ந்தவர். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் பெற்ற இவர் சென்னை பெரியார் திடல் விடுதலை அலுவலகத்தில் கணிணிப் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் 1991, சூன் 11 அன்று கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது தூக்குத்தண்டனை 2011 செப்டம்பர் 9 இல் நிறைவேற்றப்படவிருந்து[4] பின்போடப்பட்டது. தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு 2014 பிப்ரவரி 18 அன்று வழங்கப்பட்டது.

முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன், ஓய்வு பெற்ற பின்னர் ’உயிர்வலி’ எனும் ஆவணப்படத்திற்கு தந்த பேட்டியில் பேரறிவாளனுக்கு சாதகமாக அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இருந்த அவரது வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு குறிப்பிடுகின்றார்.[5]

நூல்கள்

கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் தனது வாழ்க்கையை விவரித்து "An Appeal From The Death Row (Rajiv Murder Case — The Truth Speaks)" என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் இதன் இந்தி மொழிபெயர்ப்பையும் ஆகத்து 23,2011 அன்று இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ. பி. பர்தன் தில்லியில் வெளியிட்டார்.[6]

தங்கப் பதக்கம்

பேரறிவாளன் சிறைச் சாலையில் இருந்து கொண்டே, மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் சிறைத்துறை நடத்தி வரும் திரைமேசை பதிப்பித்தல் (Desktop Publishing) பட்டயபடிப்பில் (Diploma) முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.[7]

மேற்கோள்கள்

  1. "Gnani Sankaran: Should the state kill in the name of law? - Analysis - DNA". Dnaindia.com. 2011-08-16. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
  2. "State Of Tamil Nadu Through ... vs Nalini And 25 Others on 11 May, 1999". Indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2012-12-03.
  3. "The final verdict". Frontlineonnet.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
  4. ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு 9ம் தேதி தூக்கு தண்டனை, தினகரன் (இந்தியா), ஆகத்து 26, 2011
  5. http://nerudal.com/nerudal.60626.html
  6. Book by death row convict த இந்து செய்தி, பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 26, 2011
  7. "டிப்ளமோ படிப்பில் தங்க மெடல் வாங்கிய தூக்குக் கைதி பேரறிவாளன்!". ஒன் இந்தியா தமிழ். மார்ச் 15, 2013. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 28, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரறிவாளன்&oldid=3168343" இலிருந்து மீள்விக்கப்பட்டது