கொள்ளிடம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சிNo edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
'''கொள்ளிடம் ஆறு''' (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] [[கிளை ஆறு]] ஆகும். [[காவிரி]]யின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.<ref>கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895</ref> |
'''கொள்ளிடம் ஆறு''' (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] [[கிளை ஆறு]] ஆகும். [[காவிரி]]யின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.<ref>கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895</ref> |
||
==ஆற்றின் போக்கு== |
== ஆற்றின் போக்கு == |
||
[[திருச்சி]] அருகே [[திருவரங்கம்]] தீவில் மேலணை எனப்படும் [[முக்கொம்பு|முக்கொம்பில்]] காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் [[திருச்சி]], [[அரியலூர்]], [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி [[ஆயங்குடி]], முட்டம் வழியே [[பரங்கிப் பேட்டை]]க்கு 5 கி.மீ. தெற்கில் [[வங்காள விரிகுடா]]வில் கலக்கிறது. |
[[திருச்சி]] அருகே [[திருவரங்கம்]] தீவில் மேலணை எனப்படும் [[முக்கொம்பு|முக்கொம்பில்]] காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் [[திருச்சி]], [[அரியலூர்]], [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி [[ஆயங்குடி]], முட்டம் வழியே [[பரங்கிப் பேட்டை]]க்கு 5 கி.மீ. தெற்கில் [[வங்காள விரிகுடா]]வில் கலக்கிறது. |
||
==கரையில் உள்ள நகரங்கள்== |
== கரையில் உள்ள நகரங்கள் == |
||
கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.<ref>[http://cuddalore.nic.in/pwd.htm#A பொதுப்பணித்துறை,கடலூர்]</ref> [[சிதம்பரம்]] நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருமழபாடி |
கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.<ref>[http://cuddalore.nic.in/pwd.htm#A பொதுப்பணித்துறை,கடலூர்]</ref> [[சிதம்பரம்]] நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருமழபாடி மற்றும் திருமானூர் ஆற்றின் வட கரையில் உள்ளது . |
||
==மேற்கோள்கள்== |
== மேற்கோள்கள் == |
||
{{ |
{{Reflist}} |
||
==வெளியிணைப்புகள்== |
== வெளியிணைப்புகள் == |
||
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=20605269&format=print&edition_id=20060526 ''ஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்''; திண்ணை] |
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=20605269&format=print&edition_id=20060526 ''ஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்''; திண்ணை] |
||
04:10, 2 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்
கொள்ளிடம் ஆறு (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.[1]
ஆற்றின் போக்கு
திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் திருச்சி, அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி, முட்டம் வழியே பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கரையில் உள்ள நகரங்கள்
கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.[2] சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருமழபாடி மற்றும் திருமானூர் ஆற்றின் வட கரையில் உள்ளது .
மேற்கோள்கள்
- ↑ கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895
- ↑ பொதுப்பணித்துறை,கடலூர்