பிறவிச்சுழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
'''பிறவிச்சுழற்சி''' அல்லது சம்சாரம் (Sanskrit: संसार; Tibetan: khor wa; Mongolian: orchilong) ஒரு இந்து, பெளத்த, சமண, சீக்கிய சமயக் கருத்துரு. இந்த கருத்துருவின் படி ஒரு உயிருக்கு பல உயிரினாங்களாக வாழ்க்கைகள் உண்டு. ஒரு உயிரினம் இறக்கும் பொழுது அதன் கரிம வினைகளுக்கு ஏன்ற அடுத்த பிறவி அமைக்கிறது. ஒருவர் நல்ல செயல்களைச் செய்தால், அவர் உயர் உயிரினமாக பிறப்பார். கேடு செய்தால் கீழ் உயிரினமாக பிறப்பார். பிறவிச்சுழற்சி ஒரு கொடுமையாக பாக்கப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நோக்கம் இந்த பிறவிச்சுழற்சியில் இருந்து விடுதலை பெற்று மெய்பொருளோடு சேர்வது அல்லது மோட்சம் அடைவது ஆக்கும். இந்த கருத்துருவை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வி உள்ளது, அதாவது உயிர்கள் எங்கிருந்து ஏன் முதலில் பிறவி எடுத்தன என்பதாகும்.
'''பிறவிச்சுழற்சி''' அல்லது சம்சாரம் (Sanskrit: संसार; Tibetan: khor wa; Mongolian: orchilong) ஒரு இந்து, பெளத்த, சமண, சீக்கிய சமயக் கருத்துரு. இந்த கருத்துருவின் படி ஒரு உயிருக்கு பல உயிரினாங்களாக வாழ்க்கைகள் உண்டு. ஒரு உயிரினம் இறக்கும் பொழுது அதன் கர்ம வினைகளுக்கு ஏன்ற அடுத்த பிறவி அமைக்கிறது. ஒருவர் நல்ல செயல்களைச் செய்தால், அவர் உயர் உயிரினமாக பிறப்பார். கேடு செய்தால் கீழ் உயிரினமாக பிறப்பார். பிறவிச்சுழற்சி ஒரு கொடுமையாக பாக்கப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நோக்கம் இந்த பிறவிச்சுழற்சியில் இருந்து விடுதலை பெற்று மெய்பொருளோடு சேர்வது அல்லது மோட்சம் அடைவது ஆக்கும். இந்த கருத்துருவை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வி உள்ளது, அதாவது உயிர்கள் எங்கிருந்து ஏன் முதலில் பிறவி எடுத்தன என்பதாகும்.


[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]

15:40, 7 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:இந்து மெய்யியல் கருத்துருக்கள் பிறவிச்சுழற்சி அல்லது சம்சாரம் (Sanskrit: संसार; Tibetan: khor wa; Mongolian: orchilong) ஒரு இந்து, பெளத்த, சமண, சீக்கிய சமயக் கருத்துரு. இந்த கருத்துருவின் படி ஒரு உயிருக்கு பல உயிரினாங்களாக வாழ்க்கைகள் உண்டு. ஒரு உயிரினம் இறக்கும் பொழுது அதன் கர்ம வினைகளுக்கு ஏன்ற அடுத்த பிறவி அமைக்கிறது. ஒருவர் நல்ல செயல்களைச் செய்தால், அவர் உயர் உயிரினமாக பிறப்பார். கேடு செய்தால் கீழ் உயிரினமாக பிறப்பார். பிறவிச்சுழற்சி ஒரு கொடுமையாக பாக்கப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நோக்கம் இந்த பிறவிச்சுழற்சியில் இருந்து விடுதலை பெற்று மெய்பொருளோடு சேர்வது அல்லது மோட்சம் அடைவது ஆக்கும். இந்த கருத்துருவை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வி உள்ளது, அதாவது உயிர்கள் எங்கிருந்து ஏன் முதலில் பிறவி எடுத்தன என்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறவிச்சுழற்சி&oldid=315893" இலிருந்து மீள்விக்கப்பட்டது