கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி திருத்தம்
 
வரிசை 1: வரிசை 1:
'''காவிதிக் கீரங்கண்ணனார்''' [[சங்ககால புலவர்கள்|சங்ககால புலவர்களில்]] ஒருவர் ஆவார். இவர் [[கிடங்கில்]] என்னும் ஊரில் வாய்ந்தவர். உழவரில் சிறந்து விளங்கிக் கிடங்கில் அரசனால் சிறப்பிக்கப்பட்டவர். கிடங்கில் அரசன் இவருக்குக் 'காவிதி' என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளான்.
'''காவிதிக் கீரங்கண்ணனார்''' [[சங்ககால புலவர்கள்|சங்ககால புலவர்களில்]] ஒருவர் ஆவார். இவர் [[கிடங்கில்]] என்னும் ஊரில் வாழ்ந்தவர். உழவரில் சிறந்து விளங்கிக் கிடங்கில் அரசனால் சிறப்பிக்கப்பட்டவர். கிடங்கில் அரசன் இவருக்குக் 'காவிதி' என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளான்.


இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 218 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 218 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.

07:43, 9 ஏப்பிரல் 2021 இல் கடைசித் திருத்தம்

காவிதிக் கீரங்கண்ணனார் சங்ககால புலவர்களில் ஒருவர் ஆவார். இவர் கிடங்கில் என்னும் ஊரில் வாழ்ந்தவர். உழவரில் சிறந்து விளங்கிக் கிடங்கில் அரசனால் சிறப்பிக்கப்பட்டவர். கிடங்கில் அரசன் இவருக்குக் 'காவிதி' என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளான்.

இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 218 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]