திருப்புல்லாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →புராணம் |
|||
வரிசை 33: | வரிசை 33: | ||
* [http://temple.dinamalar.com/New.php?id=837 அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில் வரலாறு தினமலர்] |
* [http://temple.dinamalar.com/New.php?id=837 அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில் வரலாறு தினமலர்] |
||
* [http://wikimapia.org/#lat=9.280964&lon=78.8262847&z=14&l=0&m=b விக்கிமேப்பியாவில் திருப்புல்லாணி அமைவிடம்] |
* [http://wikimapia.org/#lat=9.280964&lon=78.8262847&z=14&l=0&m=b விக்கிமேப்பியாவில் திருப்புல்லாணி அமைவிடம்] |
||
{{குறுங்கட்டுரை}} |
|||
{{இராமநாதபுரம் மாவட்டம்}} |
{{இராமநாதபுரம் மாவட்டம்}} |
||
{{இந்து கல்வெட்டுக்கள் மற்றும் கலைகள்}} |
|||
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] |
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
[[பகுப்பு:இந்து யாத்திரைத் தலங்கள்]] |
[[பகுப்பு:இந்து யாத்திரைத் தலங்கள்]] |
||
[[பகுப்பு:இராமாயண நிகழிடங்கள்]] |
[[பகுப்பு:இராமாயண நிகழிடங்கள்]] |
||
[[பகுப்பு:புண்ணிய தீர்த்தங்கள்]] |
17:33, 18 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்
திருப்புல்லாணி | |
— கிராமம் — | |
அமைவிடம் | 9°16′59″N 78°49′30″E / 9.282923°N 78.824978°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பி. விஷ்ணு சந்திரன், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
திருப்புல்லாணி இது இந்தியா , தமிழ்நாடு , இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருப்புல்லாணி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.
இவ்வூரின்சிறப்பு
இங்கு அமைந்துள்ள திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.[4]
இராமாயணக் குறிப்புகள்
சீதையை மீட்க இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்த போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார் இராமர். தற்போது இத்திருத்தலத்தில் ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம். எனவே சீதை இல்லாமலும், லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லாமலும் ஆஞ்சநேயர் மட்டும் உள்ள திருத்தலம்.மூலஸ்தான சுவரில் இலங்கைக்கு பாலம் அமைக்க ஆலோசனை கூறிய சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருப்புல்லாணி
வெளி இணைப்புகள்