நிறுவன காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1969இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
'''நிறுவன காங்கிரசு''' அல்லது '''ஸ்தாபன காங்கிரசு''' (Indian National Congress (Organisation)) 1969-77 காலகட்டத்தில் [[இந்தியா]]வில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இருந்து பிளவு பட்ட கட்சியாகும்.
'''நிறுவன காங்கிரசு''' அல்லது '''ஸ்தாபன காங்கிரசு''' (Indian National Congress (Organisation)) 1969-77 காலகட்டத்தில் [[இந்தியா]]வில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இருந்து பிளவு பட்ட கட்சியாகும்.


1969ல் இந்திய தேசிய காங்கிரசில் இந்தியப் பிரதமர் [[இந்திரா காந்தி]]க்கும் [[காமராஜர்]], [[மொரார்ஜி தேசாய்]], [[எஸ். நிஜலிங்கப்பா]] ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டி இந்திர காந்தியை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினர். கட்சி இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான காங்கிரசு என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது. [[இந்திய தேர்தல் ஆணையம்]] இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது. இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) எனவும் சிண்டிகேட் காங்கிரசு (ஓ) (Organisation Congress) எனவும் வழங்கப்ப்பட்டன.
* 1969ல் இந்திய தேசிய காங்கிரசில் இந்தியப் பிரதமர் [[இந்திரா காந்தி]]க்கும் [[காமராஜர்]], [[மொரார்ஜி தேசாய்]], [[எஸ். நிஜலிங்கப்பா]] ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டி இந்திர காந்தியை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினர். கட்சி இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான காங்கிரசு என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது. [[இந்திய தேர்தல் ஆணையம்]] இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது. இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) எனவும் சிண்டிகேட் காங்கிரசு (ஓ) (Organisation Congress) எனவும் வழங்கப்ப்பட்டன.


[[இந்தியப் பொதுத் தேர்தல், 1971|1971 பொதுத் தேர்தலில்]] இந்திரா காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக நிறுவன காங்கிரசு விளங்கியது. தேர்தலில் 51 இடங்களை வென்று இரண்டாம் இடத்தில் வந்தது. [[இந்தியப் பொதுத் தேர்தல், 1977|1977 பொதுத் தேர்தலில்]] நிறுவன காங்கிரசு, [[பாரதீய ஜனசங்கம்]], [[பாரதிய லோக் தளம்]], சோசலிசக் கட்சி ஆகியவை இணைந்து [[ஜனதா கட்சி]]யை உருவாக்கின. தேர்தலில் வென்று மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரசு கட்சி சாராத பிரதமரானார். 1979 வரை ஜனதா கட்சி ஆட்சியில் நீடித்தது.
* [[இந்தியப் பொதுத் தேர்தல், 1971|1971 பொதுத் தேர்தலில்]] இந்திரா காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக நிறுவன காங்கிரசு விளங்கியது. தேர்தலில் 51 இடங்களை வென்று இரண்டாம் இடத்தில் வந்தது. [[இந்தியப் பொதுத் தேர்தல், 1977|1977 பொதுத் தேர்தலில்]] நிறுவன காங்கிரசு, [[பாரதீய ஜனசங்கம்]], [[பாரதிய லோக் தளம்]], சோசலிசக் கட்சி ஆகியவை இணைந்து [[ஜனதா கட்சி]]யை உருவாக்கின. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் [[ஜனதா கட்சி]] வென்று [[காங்கிரஸ் கட்சி|காங்கிரசில்]] இருந்து வெளியேறிய மூத்த தலைவர்களில் ஒருவரான [[மொரார்ஜி தேசாய்]] பிரதமரானார்.

* இந்திய சுதந்திரத்திற்கு பின் 30 வருடங்களாக ஆண்டு வந்த [[காங்கிரஸ் கட்சி]]மை வீழ்த்தி [[ஜனதா கட்சி]] வெற்றி பெற்று 1979 வரை ஆட்சியில் நீடித்தது.

* பின்பு நிறுவன காங்கிரஸ் [[ஜனதா கட்சி]] உடன் இணைந்து செயல்பட்டது.


[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]

07:53, 25 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

நிறுவன காங்கிரசு அல்லது ஸ்தாபன காங்கிரசு (Indian National Congress (Organisation)) 1969-77 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பிளவு பட்ட கட்சியாகும்.

  • 1969ல் இந்திய தேசிய காங்கிரசில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் காமராஜர், மொரார்ஜி தேசாய், எஸ். நிஜலிங்கப்பா ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டி இந்திர காந்தியை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினர். கட்சி இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான காங்கிரசு என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது. இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) எனவும் சிண்டிகேட் காங்கிரசு (ஓ) (Organisation Congress) எனவும் வழங்கப்ப்பட்டன.
  • பின்பு நிறுவன காங்கிரஸ் ஜனதா கட்சி உடன் இணைந்து செயல்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறுவன_காங்கிரசு&oldid=3111735" இலிருந்து மீள்விக்கப்பட்டது