விசயேந்திர சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Asokkrishஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 23: வரிசை 23:
}}
}}


'''விசயேந்திர சரசுவதி''' அல்லது '''சிறி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்''' என்பவர் (''sri vijayendra saraswati swamigal 1969, மார்ச் 13''), [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி காமகோட்டி பீடத்தின்]] 70 ஆவது சங்கராச்சாரியார் (இளைய பீடாதிபதி) ஆவார். சொர்ணமான மங்கை நல்ல நண்பர். அவர் இல்லத்துக்கு சென்று சிரம்ப் பரிகாரம் அடிக்கடி செய்து கொள்வார்
'''விசயேந்திர சரசுவதி''' அல்லது '''சிறி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்''' என்பவர் (''sri vijayendra saraswati swamigal 1969, மார்ச் 13''), [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி காமகோட்டி பீடத்தின்]] 70 ஆவது சங்கராச்சாரியார் (இளைய பீடாதிபதி) ஆவார்.


== பிறப்பு ==
== பிறப்பு ==

10:12, 16 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

விசயேந்திர சரசுவதி
காஞ்சி விசயேந்திர சரசுவதி
பிறப்பு13 மார்ச்சு 1969 (1969-03-13) (அகவை 55)
பெரியபாளையம், திருவள்ளூர்
இயற்பெயர்சங்கரா நாராயணன்
தேசியம்இந்தியன்
சமயம்இந்து

விசயேந்திர சரசுவதி அல்லது சிறி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்பவர் (sri vijayendra saraswati swamigal 1969, மார்ச் 13), காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70 ஆவது சங்கராச்சாரியார் (இளைய பீடாதிபதி) ஆவார்.

பிறப்பு

சங்கரநாராயணன் எனும் இயற்பெயராக கொண்டுள்ள இவர், தமிழ்நாட்டின் வடகிழக்கு மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள "தண்டலம்" எனும் கிராமத்தில், 1969 ஆம் ஆண்டு, மார்ச் 13 இல் பிறந்தவர்.[1]

பட்டம்

விசயேந்திர சரசுவதி, 1983 ஆம் ஆண்டு மே 29 இல் தனது 14 ஆவது அகவையில், அவரது முன்னைய 69 ஆவது சங்காரச்சார்யர் (குரு) இந்து சமயத்தின் காஞ்சி காமகோடி பீடாதிபதியான, செயந்திர சரசுவதி என்பவரின் (வாரிசாக) 70 ஆவது இளைய பீடாதிபதியாகப் பட்டம் ஏற்றுக்கொண்டார்.[2]

சிறப்புகள்

  • இவர் பீடாதிபதி பட்டம் ஏற்ற உடனேயே சிறி சகத்குரு சந்திரசேகர சரசுவதி பற்றிய பத்து சுலோகம் அடங்கிய தசகம்[3] ஒன்றை எழுதினார்.
  • இவர் வயோதிகம் அடைந்த தாயையும், தந்தையையும், மற்றும் பெரியோரையும் மதித்துப் பணியும்போதுதான் ஆன்மீகம் ஆரம்பமாகின்றது என்றவர்.
  • 2010 ஆம் வருடம், மே மாதம் 20 ஆம் நாள், சிறி விசயேந்திர சரசுவதி சுவாமிகள், காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகரும்பூர் எனும் கிராமத்தில் உள்ள சிவாலயத்திற்கு சென்றபோது, 10 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார்.

சர்ச்சை

காஞ்சிபுரம் கோயில் நிர்வாகி சங்கரராமன் கொலைவழக்கில், காஞ்சி சங்கர மடம் இளைய மடாதிபதி விசயேந்திர சரசுவதியை 25 ஆவது குற்றவாளியாக கருதி, 2005, சனவரி 10 ஆம் நாள் திங்கட்கிழமை அன்று காஞ்சி சங்கரமடத்தில் வைத்து தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.[4]

மேற்கோள்கள்

  1. "vijayendra-saraswati-swamigal-biography". www.charanamrit.com (ஆங்கிலம்). www.charanamrit.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-026. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "V S S (70th Pontiff Of Sri Kanchi Kamakoti Peetam)". www.arunachala-ramana.org (ஆங்கிலம்). November 02, 2010, 01:00:32 PM. பார்க்கப்பட்ட நாள் 2016-09-026. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. - எழுதிய தசகம்-வெளியிடு:19-05-2015, 06:51 AM
  4. பிபிசி தமிழ்|27 அக்டோபர், 2005 - பிரசுர நேரம் 13:59 ஜிஎம்டி

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயேந்திர_சரசுவதி&oldid=3107207" இலிருந்து மீள்விக்கப்பட்டது