பொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பொத்துவில் முதல் பொலிகண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

16:50, 7 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி என்பது இலங்கை வடக்கு கிழக்குத் தமிழர் தாயகப்பகுதிகளில் நிகழ்த்தப்படும் தமிழின அழிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக தமிழ், முசிலிம் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நிகழ்த்திய அரச எதிர்ப்பு பேரணி ஆகும். இது 2021 பெப்ரவரி மூன்றாந் திகதி பொத்துவில்லில் இருன்து ஆரம்பமானது.