யாஸீன் மௌலானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44: வரிசை 44:
== கல்வி ==
== கல்வி ==
யாஸீன் மெளலானா தனது ஆரம்பக்கல்வியை வெலிகமை புஹாரி மத்ரஸாவிலும்,மாத்தறையில் ஒரு கல்விக்கூடத்திலும் கற்றார். தனது தாயாரின் மறைவுக்கு பின்னர் 11வது வயதில் உயர் கல்விக்காக இந்தியா சென்றார்கள். இந்தியாவின் மேலைப்பாலயத்தில் அமைந்துள்ள மஉனுல் அஸ்பியா கல்விக்கூடத்தில், யூசுப் வலீயுல்லாஹ்(ரஹ்) மற்றும் அஹ்மத் அலி (ரஹ்) ஆகியோரிடம் கற்றார்கள்.பின்னர் தேவ்பந்திலும், லாஹுரிலும் உயர்கல்வியை கற்றார்கள்.
யாஸீன் மெளலானா தனது ஆரம்பக்கல்வியை வெலிகமை புஹாரி மத்ரஸாவிலும்,மாத்தறையில் ஒரு கல்விக்கூடத்திலும் கற்றார். தனது தாயாரின் மறைவுக்கு பின்னர் 11வது வயதில் உயர் கல்விக்காக இந்தியா சென்றார்கள். இந்தியாவின் மேலைப்பாலயத்தில் அமைந்துள்ள மஉனுல் அஸ்பியா கல்விக்கூடத்தில், யூசுப் வலீயுல்லாஹ்(ரஹ்) மற்றும் அஹ்மத் அலி (ரஹ்) ஆகியோரிடம் கற்றார்கள்.பின்னர் தேவ்பந்திலும், லாஹுரிலும் உயர்கல்வியை கற்றார்கள்.

==பிந்திய வாழ்க்கை==



==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

17:33, 5 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

சங்கைக்குரிய
ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா றஹிமஹுல்லாஹ்
பட்டம்ஷைகுல் அரப்
பிறப்பு1889
இலங்கை திக்குவல்லை, இலங்கை
இறப்பு1966
இந்தியா தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இலங்கையர்
இனம்இலங்கை சோனகர்
காலம்20-ஆம் நூற்றாண்டு, நவீன காலம்
பிராந்தியம்இலங்கை
பணிஅறிஞர், புத்தக ஆசிரியர், சூபி மகான், கவிஞர்
மதப்பிரிவுஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் (சூஃபி)
சட்டநெறிஷாஃபி மத்ஹப்
சமய நம்பிக்கைஅஷ்அரி
முதன்மை ஆர்வம்அரபு, அர்வி (அரபு-தமிழ்), தமிழ், அகீதா, ஃபிக்ஹ், தஃப்ஸீர், சூஃபியம்
சூபித்துவம் order]]ஹக்கிய்யதுல் காதிரிய்யா
குருஅஷ்செய்கு செய்யித் முஹம்மத் மெளலானா(றஹ்)
செல்வாக்கு செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • கலீல் அவ்ன் மெளலானா, பேராசிரியர் அக்தர் இமாம்

ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா (1307-1386 AH/1889-1966 AD) , (ஆங்கிலம் : Jamaliyya Seyyid Yaseen Mowlana , அரபு: جمالية أسسيد ياسين مولانا ), இருபதாம் நுாற்றாண்டில் இலங்கையில் வாழந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும்,எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார். இவர் இலங்கை மற்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக மறுலமர்ச்சிக்குப் பங்காற்றிய ஒருவராகக் கருதப்படுகின்றார்.[1]

ஆரம்ப வாழ்க்கை

யாஸீன் மெளலானா அவர்கள் கி.பி.1899 (ஹிஜ்ரி-1386)இல் இலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் திக்குவல்லை நகரில் பிறந்தார். இவர்களது தந்தை அஷ்செய்கு முஹம்மத் மெளலானா ஹாஷிமி (ரஹ்) ஆவார். இவரது தாயார் செய்யிதா உம்மு ஹபீபா கண்ணெ ஆவார். யாஸீன் மெளலானா அவர்களின் பெற்றோர் இறைத்துாதர் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மற்றும் அஷ்செய்க் அப்துல் காதர் ஜீலானி(ரஹ்) ஆகியோரின் வழித்தோண்றலில் வந்தவர்கள் ஆவார். அஷ்செய்கு முஹம்மத் மெளலானா அவர்கள் ஈராக் நாட்டின் பக்தாத்தை சேரந்தவர்.இவர் தனது இளமைக்காலத்தில் ஈராக் இராணுவத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றினார். பிற்காலத்தில் இலங்கைக்கு வந்தார்கள்.பிற்காலத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களிடம் கல்வி கற்றார்கள். 123வருடங்கள் வாழ்ந்த இவர்கள்,கி.பி.1951இல் மரணமடைந்தார்கள்.இவர்கள் தமிழ்நாட்டின் சம்பைப்பட்டிணத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.[2].

கல்வி

யாஸீன் மெளலானா தனது ஆரம்பக்கல்வியை வெலிகமை புஹாரி மத்ரஸாவிலும்,மாத்தறையில் ஒரு கல்விக்கூடத்திலும் கற்றார். தனது தாயாரின் மறைவுக்கு பின்னர் 11வது வயதில் உயர் கல்விக்காக இந்தியா சென்றார்கள். இந்தியாவின் மேலைப்பாலயத்தில் அமைந்துள்ள மஉனுல் அஸ்பியா கல்விக்கூடத்தில், யூசுப் வலீயுல்லாஹ்(ரஹ்) மற்றும் அஹ்மத் அலி (ரஹ்) ஆகியோரிடம் கற்றார்கள்.பின்னர் தேவ்பந்திலும், லாஹுரிலும் உயர்கல்வியை கற்றார்கள்.

பிந்திய வாழ்க்கை

மேற்கோள்கள்

  1. முஹம்மத் சில்மி (நூரி), எம்.ஏ, மெளலவி எம்.ஆர். "சங்கைமிகு ஜமாலிய்யாஅஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வரலாறு". yaseenis.com. பார்க்கப்பட்ட நாள் 10 October 2020.
  2. Shuayb Alim, Dr.Tayka (1996). Arabic, Arwi and Persian in Serandib and Tamil Nadu. Madras: Imamul Arus Trust. பக். 503. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாஸீன்_மௌலானா&oldid=3057268" இலிருந்து மீள்விக்கப்பட்டது