இராசீவ் நினைவு இல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 17°43′02″N 83°19′42″E / 17.717231°N 83.328225°E / 17.717231; 83.328225
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி TNSE Mahalingam VNR பக்கம் இராசிவ் நினைவு இல்லம் என்பதை இராசீவ் நினைவு இல்லம் என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

16:16, 10 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

இராசீவ் நினைவு இல்லம்
Map
நிறுவப்பட்டது2008 (2008)
அமைவிடம்கடற்கரை சாலை, விசாகப்பட்டினம்
வகைகலச்சார மையம்
உரிமையாளர்பெருநகர விசாகப்பட்டினம் மாநகராட்சி

இராசீவ் நினைவு இல்லம் (Rajiv Smruthi Bhavan) என்பது விசாகப்பட்டினத்தின் பாண்டுரங்கபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள நினைவு மற்றும் கலாச்சார மையமாகும். இது 2008ஆம் ஆண்டில் ஆந்திராவின் முதல்வரான எ.சா.ராஜசேகர ரெட்டியால் நிறுவப்பட்டது.

இதனைப்பற்றி[தொகு]

இந்த நினைவு மற்றும் கலாச்சார மையம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இராசீவ் காந்தியின் நினைவாக நிரந்தர புகைப்பட கண்காட்சி[1] அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய இசைக்கான மையமும் செயல்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Subrahmanyam, G. S. (23 November 2014). "Multi-activity centre mooted at Rajiv Smruthi Bhavan" – via www.thehindu.com.
  2. "Rajiv Smruthi Bhavan: Latest News, Videos and Photos - Times of India". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசீவ்_நினைவு_இல்லம்&oldid=3045685" இலிருந்து மீள்விக்கப்பட்டது