தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 51: வரிசை 51:


==அரசியல் நிலவரம்==
==அரசியல் நிலவரம்==
1980 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத்தியில் ஆண்ட [[சரண் சிங்|சரண் சிங்கின்]] [[ஜனதா கட்சி]] ஆட்சி கவிழ்ந்து புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது. [[ஜனதா கட்சி|ஜனதாகட்சி]] தலைவர்களுள் ஒருவரான [[பிஜு பட்நாயக்]] [[அதிமுக]]-[[திமுக]] இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். [[இந்திரா காந்தி]]க்கு எதிராக [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரையும்]] கருணாநிதியையும் ஓரே கட்சியாக திரட்ட முயன்றார். ஆனால் இந்த ஒப்பந்தத்திற்க்கு [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆரும்]]-[[மு. கருணாநிதி|கருணாநிதியும்]] ஒரே கட்சியில் இணைந்தால் நான் ஆரம்பித்த [[அதிமுக]] கட்சியை எனது தாய் கட்சியான [[திமுக|திமுகாவில்]] இணைந்து செயல்படும் என்றும் அதே போல் தலைவர் பொறுப்பையும் [[மு. கருணாநிதி]] வசமே ஒப்படைக்கபடும் என்று அறிவித்தவுடன் [[மு. கருணாநிதி]] அவர்களும் தனது [[திமுக]] கட்சியில் [[எம். ஜி. ஆர்]] இணைவதால் துணை முதலமைச்சர் மற்றும் கட்சியின் செயலாளர் பொறுப்பும் தருகிறேன் என்று பெருந்தன்மையாக அறிவித்தார். ஆனால் [[அதிமுக]]வை சார்ந்த மற்ற அமைச்சர்கள் தான் விகித்திருந்த பதவிகள் பரிபோகும் என்ற பயத்தாளும் [[திமுக]]வில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]]-[[எம். ஜி. ஆர்]] இணைந்தால் மிகவும் கண்டிப்பான ஆட்சியாக இருக்கும் என்பதால் அன்றைய [[அதிமுக]] அமைச்சராக இருந்த [[பண்ரூட்டி இராமச்சந்திரன்]] அவர்கள் தலையீட்டால் [[எம். ஜி. ஆர்]] சுயமரியாதை சுடர் என்றும் அவர் [[பெரியார்]] வழி வந்தவர் அதனால் ஒரு போதும் தன்னை வெளியேற்றிய கட்சியான [[திமுக]]வில் இணைய மாட்டார் என்ற அறிவிப்பால் [[அதிமுக]]-[[திமுக]] ஒரே கட்சியாகும். முயற்சி தோல்வியடைந்தது.
1980 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத்தியில் ஆண்ட [[சரண் சிங்|சரண் சிங்கின்]] [[ஜனதா கட்சி]] ஆட்சி கவிழ்ந்து புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது. [[ஜனதா கட்சி|ஜனதாகட்சி]] தலைவர்களுள் ஒருவரான [[பிஜு பட்நாயக்]] [[அதிமுக]]-[[திமுக]] இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். [[இந்திரா காந்தி]]க்கு எதிராக [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரையும்]]-[[மு. கருணாநிதி]]யையும் ஓரே கட்சியாக திரட்ட முயன்றார். ஆனால் இந்த ஒப்பந்தத்திற்க்கு [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆரும்]]-[[மு. கருணாநிதி|கருணாநிதியும்]] ஒரே கட்சியில் இணைந்தால் நான் ஆரம்பித்த [[அதிமுக]] கட்சியை எனது தாய் கட்சியான [[திமுக|திமுகாவில்]] இணைந்து செயல்படும் என்றும் அதே போல் தலைவர் பொறுப்பையும் [[மு. கருணாநிதி]] வசமே ஒப்படைக்கபடும் என்று அறிவித்தவுடன் [[மு. கருணாநிதி]] அவர்களும் தனது [[திமுக]] கட்சியில் [[எம். ஜி. ஆர்]] இணைவதால் துணை முதலமைச்சர் மற்றும் கட்சியின் செயலாளர் பொறுப்பும் தருகிறேன் என்று பெருந்தன்மையாக அறிவித்தார். ஆனால் [[அதிமுக]]வை சார்ந்த மற்ற அமைச்சர்கள் தான் விகித்திருந்த பதவிகள் பரிபோகும் என்ற பயத்தாளும் [[திமுக]]வில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]]-[[எம். ஜி. ஆர்]] இணைந்தால் மிகவும் கண்டிப்பான ஆட்சியாக இருக்கும் என்பதால் அன்றைய [[அதிமுக]] அமைச்சராக இருந்த [[பண்ரூட்டி இராமச்சந்திரன்]] அவர்கள் தலையீட்டால் [[எம். ஜி. ஆர்]] சுயமரியாதை சுடர் என்றும் அவர் [[பெரியார்]] வழி வந்தவர் அதனால் ஒரு போதும் தன்னை வெளியேற்றிய கட்சியான [[திமுக]]வில் இணைய மாட்டார் என்ற அறிவிப்பால் [[அதிமுக]]-[[திமுக]] ஒரே கட்சியாகும். முயற்சி தோல்வியடைந்தது.


*மீண்டும் [[திமுக]] [[இந்திரா காங்கிரசு|இந்திரா காங்கிரசுடனும்]] [[அதிமுக]]-[[ஜனதா கட்சி]] உடனும் கூட்டணி அமைத்துக் கொண்டன. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[இந்திரா காங்கிரசு]]-[[திமுக]] கூட்டணி [[அதிமுக]]-[[ஜனதா கட்சி|ஜனதாகட்சி]] கூட்டணியை வென்று பெருவாரியான நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்று [[இந்திரா காந்தி|இந்திராகாந்தி]] [[இந்தியப் பிரதமர்|இந்தியாவின்]] பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் கொண்ட [[இந்திரா காங்கிரசு|இந்திராகாங்கிரசு]]-[[திமுக]] கூட்டணியினர் இதே போல சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெல்லலாம் என்று கணக்கிட்டனர். அதனால் [[இந்திரா காந்தி|இந்திராகாந்தியின்]] மத்தியில் உள்ள அதிகார செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு [[அதிமுக]] ஆட்சியைக் கலைத்தனர் [[திமுக|திமுகாவினர்]]. உடனே மே 1980 இல் [[மு. கருணாநிதி]] அவர்களின் தலையீட்டால் மீண்டும் புதிய சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கு சற்றும் கவலைபடாத [[எம். ஜி. ஆர்]] அந்த தேர்தலை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்ளும் விதமாக தனது [[அதிமுக]] தலைமை வகித்த கூட்டணியில் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்திய கம்யூனிஸ்ட்]], [[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]], காந்தி காமராஜ் காங்கிரசு, அர்ஸ் காங்கிரசு, [[ஃபார்வார்டு ப்ளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] ஆகிய கட்சிகள் அங்கம் வகித்த தேர்தலில் [[எம். ஜி. ஆர்]] வழக்கம் போல் வெற்றி பெற்று மக்கள் நாயகனாக மீண்டும் வென்று இரண்டாவது முறை தமிழக முதல்வர் ஆனார். எதிர்கட்சியான [[திமுக|திமுகவும்]] [[இந்திரா காங்கிரசு|இந்திராகாங்கிரசும்]] கூட்டணி அமைத்து போட்டியிட்டு தான் கணக்கு தப்பு கணக்காக மாறி தொற்றனர். [[ஜனதா கட்சி|ஜனதாகட்சியின்]] பிரிவுகள் அனைத்தும் தனித்துப் போட்டியிட்டன.<ref name="Palanithurai">{{cite book | title=Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu| edition=| author=G. Palanithurai| date=June 1991| pages=26–27| publisher=Stosius Inc/Advent Books Division| isbn=8122002277}}</ref><ref>{{cite book | title=M G Ramachandran: My Blood Brother| edition=| author=Attar Chand| year=1988| pages=7| publisher=Gian Publishing House| isbn=}}</ref>
*மீண்டும் [[திமுக]] [[இந்திரா காங்கிரசு|இந்திரா காங்கிரசுடனும்]] [[அதிமுக]]-[[ஜனதா கட்சி]] உடனும் கூட்டணி அமைத்துக் கொண்டன. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[இந்திரா காங்கிரசு]]-[[திமுக]] கூட்டணி [[அதிமுக]]-[[ஜனதா கட்சி|ஜனதாகட்சி]] கூட்டணியை வென்று பெருவாரியான நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்று [[இந்திரா காந்தி|இந்திராகாந்தி]] [[இந்தியப் பிரதமர்|இந்தியாவின்]] பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் கொண்ட [[இந்திரா காங்கிரசு|இந்திராகாங்கிரசு]]-[[திமுக]] கூட்டணியினர் இதே போல சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெல்லலாம் என்று கணக்கிட்டனர். அதனால் [[இந்திரா காந்தி|இந்திராகாந்தியின்]] மத்தியில் உள்ள அதிகார செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு [[அதிமுக]] ஆட்சியைக் கலைத்தனர் [[திமுக|திமுகாவினர்]]. உடனே மே 1980 இல் [[மு. கருணாநிதி]] அவர்களின் தலையீட்டால் மீண்டும் புதிய சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கு சற்றும் கவலைபடாத [[எம். ஜி. ஆர்]] அந்த தேர்தலை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்ளும் விதமாக தனது [[அதிமுக]] தலைமை வகித்த கூட்டணியில் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்திய கம்யூனிஸ்ட்]], [[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]], காந்தி காமராஜ் காங்கிரசு, அர்ஸ் காங்கிரசு, [[ஃபார்வார்டு ப்ளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] ஆகிய கட்சிகள் அங்கம் வகித்த தேர்தலில் [[எம். ஜி. ஆர்]] வழக்கம் போல் வெற்றி பெற்று மக்கள் நாயகனாக மீண்டும் வென்று இரண்டாவது முறை தமிழக முதல்வர் ஆனார். எதிர்கட்சியான [[திமுக|திமுகவும்]] [[இந்திரா காங்கிரசு|இந்திராகாங்கிரசும்]] கூட்டணி அமைத்து போட்டியிட்டு தான் கணக்கு தப்பு கணக்காக மாறி தொற்றனர். [[ஜனதா கட்சி|ஜனதாகட்சியின்]] பிரிவுகள் அனைத்தும் தனித்துப் போட்டியிட்டன.<ref name="Palanithurai">{{cite book | title=Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu| edition=| author=G. Palanithurai| date=June 1991| pages=26–27| publisher=Stosius Inc/Advent Books Division| isbn=8122002277}}</ref><ref>{{cite book | title=M G Ramachandran: My Blood Brother| edition=| author=Attar Chand| year=1988| pages=7| publisher=Gian Publishing House| isbn=}}</ref>

07:37, 21 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980

← 1977 மே 28, 1980 1984 →

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்
  First party Second party
 
தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் மு. கருணாநிதி
கட்சி அதிமுக திமுக
கூட்டணி [[அதிமுக|]] திமுக
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
மதுரை மேற்கு அண்ணா நகர்
வென்ற
தொகுதிகள்
162 69
மாற்றம் +14 -6
மொத்த வாக்குகள் 9,328,839 8,371,718
விழுக்காடு 48.92% 44.43%
மாற்றம் +18.56% +19.54%

முந்தைய தமிழ்நாட்டு முதல்வர்

குடியரசுத் தலைவர் ஆட்சி

தமிழ்நாட்டு முதல்வர்

எம். ஜி. ராமச்சந்திரன்
அதிமுக

தமிழ்நாட்டின் ஏழாவது சட்டமன்றத் தேர்தல் 1980 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) இரண்டாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.

தொகுதிகள்

1980 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]

கட்சிகள்

1977 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆட்சி மூன்றாண்டுகளில் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. முந்தைய தேர்தலில் எதிரணியில் இருந்த திமுகவும் இந்திரா காங்கிரசும் இத்தேர்தலில் கூட்டணி அமைத்தன. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பிறகு இந்திரா காங்கிரசு பிளவுபட்டது. அர்ஸ் காங்கிரசு, காந்தி காமராஜர் காங்கிரசு போன்ற கோஷ்டிகள் காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சிகளாக இத்தேர்தலில் போட்டியிட்டன. 1977 இல் மத்தியில் ஆட்சியை பிடித்த ஜனதா பார்ட்டி இரண்டு மூன்று துண்டுகளாக பிரிந்திருந்தது. மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி, எஸ். ஆர். பொம்மையின் ஜனதா கட்சி, சரண் சிங்கின் ஜனதா கட்சி என மூன்று ஜனதா கட்சிப்பிரிவுகள் தமிழகத்தில் இருந்தன. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்ட் ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.[2]

அரசியல் நிலவரம்

1980 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத்தியில் ஆண்ட சரண் சிங்கின் ஜனதா கட்சி ஆட்சி கவிழ்ந்து புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது. ஜனதாகட்சி தலைவர்களுள் ஒருவரான பிஜு பட்நாயக் அதிமுக-திமுக இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். இந்திரா காந்திக்கு எதிராக எம்.ஜி.ஆரையும்-மு. கருணாநிதியையும் ஓரே கட்சியாக திரட்ட முயன்றார். ஆனால் இந்த ஒப்பந்தத்திற்க்கு எம்ஜிஆரும்-கருணாநிதியும் ஒரே கட்சியில் இணைந்தால் நான் ஆரம்பித்த அதிமுக கட்சியை எனது தாய் கட்சியான திமுகாவில் இணைந்து செயல்படும் என்றும் அதே போல் தலைவர் பொறுப்பையும் மு. கருணாநிதி வசமே ஒப்படைக்கபடும் என்று அறிவித்தவுடன் மு. கருணாநிதி அவர்களும் தனது திமுக கட்சியில் எம். ஜி. ஆர் இணைவதால் துணை முதலமைச்சர் மற்றும் கட்சியின் செயலாளர் பொறுப்பும் தருகிறேன் என்று பெருந்தன்மையாக அறிவித்தார். ஆனால் அதிமுகவை சார்ந்த மற்ற அமைச்சர்கள் தான் விகித்திருந்த பதவிகள் பரிபோகும் என்ற பயத்தாளும் திமுகவில் கருணாநிதி-எம். ஜி. ஆர் இணைந்தால் மிகவும் கண்டிப்பான ஆட்சியாக இருக்கும் என்பதால் அன்றைய அதிமுக அமைச்சராக இருந்த பண்ரூட்டி இராமச்சந்திரன் அவர்கள் தலையீட்டால் எம். ஜி. ஆர் சுயமரியாதை சுடர் என்றும் அவர் பெரியார் வழி வந்தவர் அதனால் ஒரு போதும் தன்னை வெளியேற்றிய கட்சியான திமுகவில் இணைய மாட்டார் என்ற அறிவிப்பால் அதிமுக-திமுக ஒரே கட்சியாகும். முயற்சி தோல்வியடைந்தது.

தேர்தல் முடிவுகள்

தேர்தல் தேதி – 28 மே 1980; மொத்தம் 61.58 % வாக்குகள் பதிவாகின.[5][6]

கூட்டணி கட்சி வாக்குகள் வாக்கு % போட்டியிட்ட இடங்கள் வென்ற இடங்கள் மாற்றம்
அதிமுக
இடங்கள்: 162
மாற்றம்: +14
வாக்குகள்: 9,328,839
வாக்கு %: 48.92%
அதிமுக 7,303,010 38.75% 177 129 -1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 596,406 3.16% 16 11 -1
இந்திய கம்யூனிஸ்ட் 501,032 2.66% 15 9 +4
காந்தி காமராஜ் காங்கிரசு 322,440 1.71% 10 6 +6
ஃபார்வார்ட் ப்ளாக் 65,536 0.35% 2 1
அர்ஸ் காங்கிரசு 52,119 0.28% 3 0
சுயேட்சைகள் 488,296 2.59% 13 6 +6
திமுக
இடங்கள்: 69
மாற்றம்: -6
வாக்குகள்: 8,371,718
வாக்கு  %: 44.43%
திமுக 4,164,389 22.10% 112 37 -11
இந்திரா காங்கிரசு 3,941,900 20.92% 114 31 +4
சுயேட்சைகள் 265,429 1.41% 8 1 +1
மற்றவர்கள்
இடங்கள்: 3
மாற்றம்: -8
ஜனதா கட்சி (ஜே.பி) 522,641 2.77% 95 2 -8
சுயேட்சைகள் 598,897 3.18% 446 1
ஜனதா கட்சி 2,335 0.01% 1 0
ஜனதா கட்சி (பொம்மை) 762 0.00% 3 0
மொத்தம் 13 கட்சிகள் 18,845,006 100% 234

ஆட்சி அமைப்பு

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்க்கப்பட்ட நாள் 27 November 2009.
  2. "Moment of Truth for MGR". Economic and Political Weekly (Economic and Political Weekly) 15 (4): 141–142. 26 January 1980. http://www.jstor.org/pss/4368350. பார்த்த நாள்: 15 February 2010. 
  3. G. Palanithurai (June 1991). Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu. Stosius Inc/Advent Books Division. பக். 26–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8122002277. 
  4. Attar Chand (1988). M G Ramachandran: My Blood Brother. Gian Publishing House. பக். 7. 
  5. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009
  6. Keesing's report

வெளியிணைப்பு

1980 தேர்தல் முடிவுகள்