மறுபிறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[Image:Reincarnation AS.jpg|thumb|200px|Reincarnation in art]] |
[[Image:Reincarnation AS.jpg|thumb|200px|Reincarnation in art]] |
||
'''மறுபிறப்பு''' என்பது ஒரு உயிரினம் இறக்கும் போது வெறும் உடல் மட்டுமே இறக்கிறது என்றும் உயிர் அல்லது ஆத்மா மீண்டும் ஒரு புது உடலில் பிறக்கும் என்ற நம்பிக்கை ஆகும். |
'''மறுபிறப்பு''' என்பது ஒரு உயிரினம் இறக்கும் போது அதன் வெறும் உடல் மட்டுமே இறக்கிறது என்றும் உயிர் அல்லது ஆத்மா மீண்டும் ஒரு புது உடலில் பிறக்கும் என்ற நம்பிக்கை ஆகும். |
||
இந்து சமயத்தின் படி அவரவரின் கர்மபலன் களுக்கு ஏற்ப உயிர்கள் பிறக்கின்றன. இந்த பிறச்விச்சுழர்ச்சியில் (சம்சாரம்) இருந்து விடுபெற வீடுபேறு அடைய வேண்டும். இந்த கதையாடலில் ஒரு உயிர் ஏன் முதன் முதலில் பிறந்தது என்று கூறப்படவில்லை. |
இந்து சமயத்தின் படி அவரவரின் கர்மபலன் களுக்கு ஏற்ப உயிர்கள் பிறக்கின்றன. இந்த பிறச்விச்சுழர்ச்சியில் (சம்சாரம்) இருந்து விடுபெற வீடுபேறு அடைய வேண்டும். இந்த கதையாடலில் ஒரு உயிர் ஏன் முதன் முதலில் பிறந்தது என்று கூறப்படவில்லை. |
00:21, 17 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்
மறுபிறப்பு என்பது ஒரு உயிரினம் இறக்கும் போது அதன் வெறும் உடல் மட்டுமே இறக்கிறது என்றும் உயிர் அல்லது ஆத்மா மீண்டும் ஒரு புது உடலில் பிறக்கும் என்ற நம்பிக்கை ஆகும்.
இந்து சமயத்தின் படி அவரவரின் கர்மபலன் களுக்கு ஏற்ப உயிர்கள் பிறக்கின்றன. இந்த பிறச்விச்சுழர்ச்சியில் (சம்சாரம்) இருந்து விடுபெற வீடுபேறு அடைய வேண்டும். இந்த கதையாடலில் ஒரு உயிர் ஏன் முதன் முதலில் பிறந்தது என்று கூறப்படவில்லை.
சிவபுராணப் பாடல்
- புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
- பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
- கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
- வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
- செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
- எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
- மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
அறிவியல் நோக்கு
மறுபிறப்புக்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை.