திருச்செல்வம் திருக்குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி VaazhKanavuஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 23: வரிசை 23:
'''திருச்செல்வம் திருக்குமரன்''' ஈழத்துக் கவிஞரும்<ref>{{Cite web|url=http://www.kaakam.com/?p=1618|title=படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1-முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்- காகம்|website=www.kaakam.com|access-date=2020-02-25}}</ref> எழுத்தாளரும், சூழலியலாளரும், ஊடகவியலாளரும் ஆவார்<ref>{{Cite web|url=https://geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=892:2012-06-22-01-56-12&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62|title=திருக்குமரனின் 'விழுங்கப்பட்ட விதைகள்' மீதான எனது பார்வை!|website=geotamil.com|access-date=2020-02-25}}</ref> [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றவர்.<ref name=":1">{{Cite book|author1=முல்லை அமுதன்|year=2012|publication-place=லண்டன்|title=எழுத்தாளர் விபரத் திரட்டு|publisher=நெய்தல்|page=251}}</ref>
'''திருச்செல்வம் திருக்குமரன்''' ஈழத்துக் கவிஞரும்<ref>{{Cite web|url=http://www.kaakam.com/?p=1618|title=படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1-முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்- காகம்|website=www.kaakam.com|access-date=2020-02-25}}</ref> எழுத்தாளரும், சூழலியலாளரும், ஊடகவியலாளரும் ஆவார்<ref>{{Cite web|url=https://geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=892:2012-06-22-01-56-12&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62|title=திருக்குமரனின் 'விழுங்கப்பட்ட விதைகள்' மீதான எனது பார்வை!|website=geotamil.com|access-date=2020-02-25}}</ref> [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றவர்.<ref name=":1">{{Cite book|author1=முல்லை அமுதன்|year=2012|publication-place=லண்டன்|title=எழுத்தாளர் விபரத் திரட்டு|publisher=நெய்தல்|page=251}}</ref>


திருச்செல்வம், கெளரி ஆகியோருக்கு ஏக புத்திரனாக [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பிறந்தவர். இவரது முதல் கவிதை 1995 ஆம் ஆண்டில் [[உதயன்]] பத்திரிகையில் பிரசுரமானது. இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகவியலாளராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரது அரசியல், தாயக விடுதலைப் போராட்டச் செயற்பாடுகள் காரணமாக சிங்கள,இந்திய பாதுகாப்புத் தரப்பினரால் சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு ரகசிய சிறைகளில் கொடூரமாக வதை செய்யப்பட்டார், அதிலிருந்து உயிர் தப்பி வெளியேறிய இவர் தற்பொழுது வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.<ref name=":1" />.
திருச்செல்வம், கெளரி ஆகியோருக்கு ஏக புத்திரனாக [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பிறந்தவர். இவரது முதல் கவிதை 1995 ஆம் ஆண்டில் [[உதயன்]] பத்திரிகையில் பிரசுரமானது. இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகவியலாளராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். பின்னர் புலம் பெயர்ந்து வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.<ref name=":1" />.


இவரது கவிதைகள் [[ஆங்கிலம்]], [[சிங்களம்]], [[ஐரிய மொழி|ஐரியம்]], [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]] ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[வீரகேசரி]], [[தினக்குரல்]], உதயன், ஜே.டி.எஸ். லங்கா, ஈனீர் பருவ இதழ் (ஐரியம்), ராவய (சிங்களம்) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைப் புத்தகங்கள் இந்தியா, இங்கிலாந்து, செருமனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இலக்கிய விழாக்களிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வெளியிடப்பட்டன.<ref name=":1" /><ref>{{Cite web|url=http://www.etr.news/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/|title=ETR News|last=thamizh|language=en-GB|access-date=2020-02-25}}</ref>.
இவரது கவிதைகள் [[ஆங்கிலம்]], [[சிங்களம்]], [[ஐரிய மொழி|ஐரியம்]], [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]] ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[வீரகேசரி]], [[தினக்குரல்]], உதயன், ஜே.டி.எஸ். லங்கா, ஈனீர் பருவ இதழ் (ஐரியம்), ராவய (சிங்களம்) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைப் புத்தகங்கள் இந்தியா, இங்கிலாந்து, செருமனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இலக்கிய விழாக்களிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வெளியிடப்பட்டன.<ref name=":1" /><ref>{{Cite web|url=http://www.etr.news/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/|title=ETR News|last=thamizh|language=en-GB|access-date=2020-02-25}}</ref>.

07:58, 3 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

திருச்செல்வம் திருக்குமரன்
பிறப்புயாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், சூழலியலாளர், சுதந்திர ஊடகவியலாளர்
பெற்றோர்திருச்செல்வம்,
கௌரி
வலைத்தளம்
https://www.thirupoems.com/

திருச்செல்வம் திருக்குமரன் ஈழத்துக் கவிஞரும்[1] எழுத்தாளரும், சூழலியலாளரும், ஊடகவியலாளரும் ஆவார்[2] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.[3]

திருச்செல்வம், கெளரி ஆகியோருக்கு ஏக புத்திரனாக இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரது முதல் கவிதை 1995 ஆம் ஆண்டில் உதயன் பத்திரிகையில் பிரசுரமானது. இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகவியலாளராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். பின்னர் புலம் பெயர்ந்து வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.[3].

இவரது கவிதைகள் ஆங்கிலம், சிங்களம், ஐரியம், இடாய்ச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வீரகேசரி, தினக்குரல், உதயன், ஜே.டி.எஸ். லங்கா, ஈனீர் பருவ இதழ் (ஐரியம்), ராவய (சிங்களம்) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைப் புத்தகங்கள் இந்தியா, இங்கிலாந்து, செருமனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இலக்கிய விழாக்களிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வெளியிடப்பட்டன.[3][4].

இவரது நூல்கள்

  • திருக்குமரன் கவிதைகள் (கரிகணன் பதிப்பகம், 2004)[5]
  • விழுங்கப்பட்ட விதைகள் (முதல் பதிப்பு 2011: உயிரெழுத்துப் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2015:தமிழோசை பதிப்பகம்)[6][7]
  • தனித்திருத்தல் (உயிரெழுத்துப் பதிப்பகம், 2014, ISBN 978-93-8109952-0)
  • விடைபெறும் வேளை (யாவரும் பதிப்பகம், 2019)
  • சேதுக்கால்வாய்த் திட்டம் (இராணுவ, அரசியல், பொருளாதார, சூழலியல் நோக்கு, ஆய்வுநூல், பிரம்மா பதிப்பகம், 2006)[8]


மேற்கோள்கள்

  1. "படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1-முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்- காகம்". www.kaakam.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
  2. "திருக்குமரனின் 'விழுங்கப்பட்ட விதைகள்' மீதான எனது பார்வை!". geotamil.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
  3. 3.0 3.1 3.2 முல்லை அமுதன் (2012). எழுத்தாளர் விபரத் திரட்டு. லண்டன்: நெய்தல். பக். 251. 
  4. thamizh. "ETR News" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
  5. "SEUSL Library Network,South Eastern University of Sri Lanka". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. "உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு தஞ்சையில் தமிழர் திரண்டனர்". tamil.thenseide.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
  7. "தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு 8 ஆவது மாநாடு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
  8. "SEUSL Library Network,South Eastern University of Sri Lanka". SEUSL Library Network,South Eastern University of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 25/02/2020. {{cite web}}: Check date values in: |access-date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்

தளத்தில்
திருச்செல்வம் திருக்குமரன் எழுதிய
நூல்கள் உள்ளன.