வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
*<!--மே 23-->[[ஆம்பன் புயல்]] [[கிழக்கு இந்தியா|கிழக்கிந்தியப்]] பகுதிகளிலும், [[வங்காளதேசம்|வங்காளதேசத்திலும்]] பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், நான்கு மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்தனர். |
*<!--மே 23-->[[ஆம்பன் புயல்]] [[கிழக்கு இந்தியா|கிழக்கிந்தியப்]] பகுதிகளிலும், [[வங்காளதேசம்|வங்காளதேசத்திலும்]] பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், நான்கு மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்தனர். |
||
*<!--மார்ச். 29-->[[வடக்கு மக்கெதோனியா]] [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] அமைப்பில் இணைந்தது. |
*<!--மார்ச். 29-->[[வடக்கு மக்கெதோனியா]] [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] அமைப்பில் இணைந்தது. |
||
*<!--மார்ச். 12-->'''[[2019–20 கொரோனாவைரசுத் தொற்று|கொரோனாவைரசுத் தொற்று]]''' (படம்) ஒரு [[உலகம்பரவுநோய்|உலகளவில் பரவும் தொற்று]] என [[உலக சுகாதார அமைப்பு]] அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதே வேளை, [[இத்தாலி]], [[இந்தியா]] |
*<!--மார்ச். 12-->'''[[2019–20 கொரோனாவைரசுத் தொற்று|கொரோனாவைரசுத் தொற்று]]''' (படம்) ஒரு [[உலகம்பரவுநோய்|உலகளவில் பரவும் தொற்று]] என [[உலக சுகாதார அமைப்பு]] அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதே வேளை, [[இத்தாலி]], [[இந்தியா]] உள்ளிட்ட நாடுகள் தேசிய தனிமைப்படுத்தலை செயல்படுத்தியுள்ளன. |
||
<!-- இதற்குக் கீழ் உள்ள பகுதியை நீக்க வேண்டாம்.--> |
<!-- இதற்குக் கீழ் உள்ள பகுதியை நீக்க வேண்டாம்.--> |
||
<!-- இறப்பு தொடர்பானது மட்டும் இங்கே--> |
<!-- இறப்பு தொடர்பானது மட்டும் இங்கே--> |
14:27, 20 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்
- இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 2020 ஆகத்து 5 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- உருசியாவில் நோரில்சுக் நகரில் பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்படுத்ததை அடுத்து நாட்டில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது.
- ஆம்பன் புயல் கிழக்கிந்தியப் பகுதிகளிலும், வங்காளதேசத்திலும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், நான்கு மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்தனர்.
- வடக்கு மக்கெதோனியா நேட்டோ அமைப்பில் இணைந்தது.
- கொரோனாவைரசுத் தொற்று (படம்) ஒரு உலகளவில் பரவும் தொற்று என உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதே வேளை, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தேசிய தனிமைப்படுத்தலை செயல்படுத்தியுள்ளன.