இரத்தினகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 33: | வரிசை 33: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
<references/> |
<references/> |
||
{{மகாராட்டிரம்}} |
|||
[[பகுப்பு:மகாராட்டிர மாவட்டங்கள்]] |
[[பகுப்பு:மகாராட்டிர மாவட்டங்கள்]] |
||
[[பகுப்பு:ரத்னகிரி மாவட்டம்]] |
[[பகுப்பு:ரத்னகிரி மாவட்டம்]] |
08:42, 13 மே 2020 இல் நிலவும் திருத்தம்
இரத்தினகிரி மாவட்டம் रत्नागिरी जिल्हा | |
---|---|
மகாராட்டிரம் மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டம் அமைவிடம் | |
மாநிலம் | மகாராட்டிரம், இந்தியா |
Administrative division | கொங்கண் மண்டலம் |
தலைநகரம் | ரத்னகிரி |
பரப்பளவு | 8,208 km2 (3,169 sq mi) |
மக்கள்தொகை | 16,96,777 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 206.72/ச.கி.மீ (535.4/ச.மீ) |
படிப்பறிவு | 65.13% |
கோட்டம் | 1. மண்டன்காட், 2. தபோலி, 3. கேத், 4. சிப்லுன், 5. குகாகர், 6. சங்கமேசுவர், 7. ரத்னகிரி, 8. லாஞ்சா, 9. ராசாப்பூர் |
மக்களவைத் தொகுதி | 1. ரத்னகிரி-சிந்துதுர்க் (மக்களவைத் தொகுதி) (சிந்துதுர்க் மாவட்டத்துடன் பகிர்ந்து), 2. ராய்கட் மக்களவைத் தொகுதி (ராய்கட் மாவட்டத்துடன் பகிர்ந்து) (ஆதாரம்: தேர்தல் ஆணைய இணையதளம்) |
சட்டப் பேரவைத் தொகுதிகள் | 5 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 17, தேசிய நெடுஞ்சாலை 204 |
அலுவல் இணையதளம் |
இரத்தினகிரி மாவட்டம் (மராத்தி: रत्नागिरी जिल्हा) மேற்கு இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின் 35 மாவட்டங்களில் ஒன்றாகும். இரத்தினகிரி இந்த மாவட்டத்தின் தலைநகரமாகும். மாவட்டத்தில் 11.33% நகரியப் பகுதிகளாகும்.[1] மேற்கே அரபிக்கடலும் தெற்கே சிந்துதுர்க் மாவட்டமும் வடக்கே ராய்கட் மாவட்டமும் கிழக்கே சாங்க்லி, கோலாப்பூர், சதாரா மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. இது கொங்கண் மண்டலத்தின் பகுதியாக உள்ளது.
மக்கள்தொகை ஆய்வு
இந்த மாவட்ட மக்கள் கொங்கணி மொழி|கொங்கணி, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர். பெரும்பாலோனோரின் தாய்மொழியாக கொங்கணி உள்ளது.
பாரத ரத்னா விருது பெற்ற மூவர் இந்த மாவட்டத்திலிருந்து வந்துள்ளனர்:
- முனைவர். தோண்டோ கேசவ் கார்வே (1858-1962) - 1958ஆம் ஆண்டு
- முனைவர். பாண்டுரங்க் வாமன் கானே (1880-1972) - 1963ஆம் ஆண்டு
- முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) - 1990ஆம் ஆண்டு