மலாய் மக்களின் நாட்டுப்புறவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளம்: 2017 source edit |
No edit summary அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
=== வாய்வழி பாரம்பரியம் === |
=== வாய்வழி பாரம்பரியம் === |
||
நாட்டுப்புறவியலின் பாரம்பரியம் ஆனது அநேக வேளைகளில் பெற்றோர் பொதுவாக தங்கள் குழந்தைகளுக்கு கூறிய குழந்தைப் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், திரையரங்க காட்சிகள் மற்றும் கதைகள் மூலம் பரப்பப்பட்டது. கோயில்கள், சந்தைகள் மற்றும் அரண்மனை வளாகங்களில் சுற்றித் திரியும் நாடோடி கதை சொல்லிகள் தங்கள் வாய்வழி சொற்கள் மூலமாக இந்த பாரம்பரியமான நாட்டுபுறவியல் ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு செல்ல முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் தாங்களே எழுதி வடிவமைத்த கவிதைகள் மற்றும் உரைநடைகள் வாயிலாக இதை பரப்பினர். |
நாட்டுப்புறவியலின் பாரம்பரியம் ஆனது அநேக வேளைகளில் பெற்றோர் பொதுவாக தங்கள் குழந்தைகளுக்கு கூறிய குழந்தைப் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், திரையரங்க காட்சிகள் மற்றும் கதைகள் மூலம் பரப்பப்பட்டது. கோயில்கள், சந்தைகள் மற்றும் அரண்மனை வளாகங்களில் சுற்றித் திரியும் நாடோடி கதை சொல்லிகள் தங்கள் வாய்வழி சொற்கள் மூலமாக இந்த பாரம்பரியமான நாட்டுபுறவியல் ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு செல்ல முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் தாங்களே எழுதி வடிவமைத்த கவிதைகள் மற்றும் உரைநடைகள் வாயிலாக இதை பரப்பினர். இந்த நாட்டுப்புற பாடல்கள் மற்றும் உரைநடைகள் அநேக வேளைகளில் தார்மீக கருத்துகளைக் கொண்டதாக இருந்தது. |
||
==== நாடோடிப் பாடல்கள் ==== |
|||
வாய்வழியாக பரப்பட்ட நாட்டு புறவியலில் நாட்டுப் புற இசை மலாய் சமூகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. பழங்காலங்களில் பாடப்படும் பாடல்கள் மற்றும் இன்னிசைகள் மறுபடி மறுபடி பாடப் பட்டுபாடல்கள் மற்றும் |
09:07, 6 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
```மலேசிய நாட்டுப்புறவியல் என்பது கடல்சார் தென்கிழக்காசியாவில் வாழும் அம் மண்ணின் மக்களின் இடையே வழி வழியாக சந்ததி சந்ததியாக வழங்கப்படும் வாய் வழி சொல்லாக அல்லது எழுதப் பட்ட அல்லது குறியீட்டு வடிவில் வரும் தொடர்ச்சியான பாரம்பரியம் குறித்த அறிவு ஆகும். இது குறிப்பிட்ட இனமாகிய மலாய் மக்கள் அல்லது அப்பகுதியில் உள்ள அவர்களுக்கு தொடர்பான மலாய் மக்களைக் குறித்ததான கருத்துக்கள் அல்லது அவர்களை குறித்த அறிவு தொடர்புடையதாகும்.
இந்த அமைப்பில் உள்ள நாட்டுப்புறவியலில் காணப்படும் கதைகளானது மலாய் புராணங்களின் ஒரு பகுதியான இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக பொருட்கள் மற்றும் மாய உருவங்களை அடிக்கடி உள்ளடக்கி எழுதப்படுகிறது. மற்றவைகள் படைப்பு புராணங்கள்,வரலாற்று மனிதர்கள் மற்றும் நிகழ்ச்சிகளோடு தொடர்புடைய இடங்களின் பெயர்களுக்கான மரபுக்கதைகள் உடையதாகும். குணப்படுத்த கூடிய பழங்கால சடங்குகள் ,பாரம்பரிய மருந்துகள் மற்றும் சிக்கலான ஆரோக்கியம் மற்றும் மருந்து தொடர்புரடைய தத்துவங்களும் கூட இவற்றில் காணப்படும்
வாய்வழி பாரம்பரியம்
நாட்டுப்புறவியலின் பாரம்பரியம் ஆனது அநேக வேளைகளில் பெற்றோர் பொதுவாக தங்கள் குழந்தைகளுக்கு கூறிய குழந்தைப் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், திரையரங்க காட்சிகள் மற்றும் கதைகள் மூலம் பரப்பப்பட்டது. கோயில்கள், சந்தைகள் மற்றும் அரண்மனை வளாகங்களில் சுற்றித் திரியும் நாடோடி கதை சொல்லிகள் தங்கள் வாய்வழி சொற்கள் மூலமாக இந்த பாரம்பரியமான நாட்டுபுறவியல் ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு செல்ல முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் தாங்களே எழுதி வடிவமைத்த கவிதைகள் மற்றும் உரைநடைகள் வாயிலாக இதை பரப்பினர். இந்த நாட்டுப்புற பாடல்கள் மற்றும் உரைநடைகள் அநேக வேளைகளில் தார்மீக கருத்துகளைக் கொண்டதாக இருந்தது.
நாடோடிப் பாடல்கள்
வாய்வழியாக பரப்பட்ட நாட்டு புறவியலில் நாட்டுப் புற இசை மலாய் சமூகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. பழங்காலங்களில் பாடப்படும் பாடல்கள் மற்றும் இன்னிசைகள் மறுபடி மறுபடி பாடப் பட்டுபாடல்கள் மற்றும்